tag:blogger.com,1999:blog-28863647.post9089320900784140296..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: லண்டன் உலாத்தல் ஆரம்பம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-28863647.post-45457444026367695552012-07-21T18:26:37.249+10:002012-07-21T18:26:37.249+10:00இலங்கை விமான நிலையப்படங்கள் ஏன் போடவில்லை :) :)இலங்கை விமான நிலையப்படங்கள் ஏன் போடவில்லை :) :)சயந்தன்http://sayanthan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-84982129882159372042012-07-21T01:20:28.884+10:002012-07-21T01:20:28.884+10:00வந்தி
நல்ல அனுபவம் போல
கலை
உங்கள் நிரம்பிய அன...வந்தி <br /><br />நல்ல அனுபவம் போல<br /><br /><br />கலை<br /><br />உங்கள் நிரம்பிய அனுபவம் எமக்குப் பாடம் ;)<br /><br />சின்னப்பையன்<br /><br />தொடர்வேன்<br /><br />சகோதரி ஃபகீமா ஜகான்<br /><br />இப்போது பாருங்கள்<br /><br /><br />ஆனந்த்ராஜ்<br /><br />வாகனத்தில் போனதால் படம்பிடிக்க அவகாசம் கிட்டவில்லைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-68026087890936331162012-07-21T01:18:10.863+10:002012-07-21T01:18:10.863+10:00தனிமரம் said...
பிரபா அண்ணா ரேடியோஸ்பதி வலையி...தனிமரம் said...<br /><br /> பிரபா அண்ணா ரேடியோஸ்பதி வலையினுல் உள்நுழையமுடியவில்லை நீண்டநாட்களாக ஒரே வலிப்பு வந்தவன்போல மீண்டும் மீண்டும் சுற்றுகின்றது கொஞ்சம் சரி செய்வீர்களா! நட்புடன் தனிமரம்!//<br /><br />இப்போது பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் சகோதராகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-20128756429582625192012-07-21T01:17:40.722+10:002012-07-21T01:17:40.722+10:00அறிவுக்கரசு சார்
கண்டிப்பாகக் கொடுக்கிறேன் நன்றி ...அறிவுக்கரசு சார்<br /><br />கண்டிப்பாகக் கொடுக்கிறேன் நன்றி ;)<br /><br /> amas said...<br /><br /> இலங்கை பயணம் பற்றி எழுதிவிட்டீர்களா? நான் தான் படிக்கவில்லையா? தேம்ஸ் நதி புகைப்படம் அருமை, உங்கள் பதிவைப் போலே :-)//<br /><br />இலங்கையில் நின்றது பாதி நாள் தான் ;)<br /><br /><br />இளா மாம்ஸ்<br /><br />அங்கே சுற்ற இடமில்லை, விமான நிலையப்பகுதி ;)<br /><br /><br />ரசனைக்காரன் <br /><br />எனி காமடி கீமடி :)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-22582485169665878482012-07-20T23:16:14.586+10:002012-07-20T23:16:14.586+10:00அடடா.. ஆரம்பமே தடாலடியா இருக்கே..!! அதும் பயண நாள்...அடடா.. ஆரம்பமே தடாலடியா இருக்கே..!! அதும் பயண நாள் குறைப்பு.., கட்டிக்கொறிக்கல அந்த ஏஜென்ட்ட..! ரம்புட்டான் பழங்கள் குவியல் படத்தை சேர்த்திருக்கலாமே ..!! எதையுமே ப்ளான் பண்ணி செய்தாலும் சில சமயங்களில் இப்புடி மற்றவர்களினால் சொதப்பிவிடவும் செய்கிறதே ..! அடுத்த வரைவுகளில் நிறைய கண்ணுக்கினிய நிழற்ப்படங்களையும் இணைப்பீர்கள் என காத்திருக்கிறோம்..!anandrajahhttps://www.blogger.com/profile/17971148567094725424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-15031576901723324062012-07-20T23:03:51.910+10:002012-07-20T23:03:51.910+10:00அடடா, இரவோடிரவாக இலங்கை வந்து போயிருக்கிறீங்கள்.
...அடடா, இரவோடிரவாக இலங்கை வந்து போயிருக்கிறீங்கள்.<br /><br /><br /><br /> "ரேடியோஸ்பதி வலையினுல் உள்நுழையமுடியவில்லை நீண்டநாட்களாக ஒரே வலிப்பு வந்தவன்போல மீண்டும் மீண்டும் சுற்றுகின்றது கொஞ்சம் சரி செய்வீர்களா! நட்புடன் தனிமரம்!"<br /><br />பிரபா,எனக்கும் அப்படித்தான் இருந்தது. நான் எனது கணினியில் ஏதோ பிரச்சினை என நினைத்தேன்.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-49325470317026306422012-07-20T17:14:21.570+10:002012-07-20T17:14:21.570+10:00அருமை . படிக்க சுவாரஷ்யமாக இருந்தது . மேலும் எழுத...அருமை . படிக்க சுவாரஷ்யமாக இருந்தது . மேலும் எழுதுங்கள். நன்றி. வாழ்த்துகள்.chinnapiyanhttps://www.blogger.com/profile/17805130515228312491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-87216926817719663732012-07-20T12:56:29.460+10:002012-07-20T12:56:29.460+10:00சகோ,
இப்படியான பதிவுகள் அனுபவங்களுக்கு அப்பால் படி...சகோ,<br />இப்படியான பதிவுகள் அனுபவங்களுக்கு அப்பால் படிப்பவர்க்கு உபயோகமான தகவல்களை போற போக்கில்.தரக்குடியவை. அந்தவகையில் இதை ஒரு அநுபவம்மாக மட்டுமல்லாமல் படிப்பினை என்ற கோணத்திலும் நான் பார்க்கிறேன். ரிக்கற் பெறும் முகவரின் உண்மைத்தன்மை மிக மிக முக்கியம் என்பதை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் முழுமையாக உணர்ந்தவன் நான்.<br />சமீபத்தில் கூட நான் இலங்கை சென்றிருந்த போது எனது கவனக்குறைவால்.,. திரும்பிவரும் ( departure time) பார்க்கத் தெரியாமல் பார்த்து விமானத்தை ் தவறவிட்டு விட்டேன். யாழ்ப்பாணத்தில் இருந்து சிட்னிக்கு தொடர்பு கொண்டு எனது முகவருடன் கதைத்த போது அவர் சிரமம் பாராது மாற்று விமானம் ஒழுங்கு படுத்திவிட்டு சொன்னார் 100 $ தண்டம் கட்ட வேண்டி வரும் எனவே தயாராகப் போகும் படி.<br />அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தண்டப்பணம் கட்டும் படி கேட்டார்கள் நான் கிறடிற் காட்டை நீட்டினேன்,அவ்வளவு தான் தொடங்கியது தலையிடி, கட்டுநாயக்காவில் கிறடிற்காட்டின் system down அதனால் பணம்கட்டமுடியாது என்று சினேகமே இல்லாத ஒரு முகத்தால் ஈசியாகச் சொல்லிப் போட்டு அருகில் இருந்த சக வேலையாளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டான் அந்தத்தீவெட்டி.் நானோ இருந்த எல்லா இலங்கை பணத்தையும் கட்டுநாயக்கவுக்கு வர முன்னரேயே செலவழ்த்துவிட்டேன், காரணம் இங்கு கொண்டு வருவதால் எந்தப் பெறுமதியும் அதற்கில்லை. கவுன்டரில் இருந்த தீவெட்டி யிடம் நிலையல் சொன்னேன் அதற்கு அது நண்பர்களிடம் கேட்கும் படிஅட்வைஸ் பண்ணியது,,,,(எல்லாம் நேரம் ), அதிஷ்டவஸமாக கைத்தொலைபேசி இருந்ததால் என்னை விமான நிலையத்துக்கு வழியனுப்ப வ்ந்துவிட்டு திரும்பிசென்று கொண்டிருந்த எனது நண்பனின்.தம்பிக்கு போன் பண்ணி நிலமையை விளக்கினேன் உடனேயே அவர்கள் திரும்பி வந்து அந்த விடிகாலையில் அவர்கள நால்வரிடமும் இருந்த எல்லாப் பணத்தையும் வளிச்சுத்துடைத்துத்தந்தார்கள், அதை உளிருந்து எட்டி வாங்குவதர்க்கு கூட கெடுபுடி இறுதியில் அங்கிருந்தவருடன் முரண்பட்டபடிதான் அந்த றுப்பீசை எட்டி மிகுந்த uncomfertable ளுடன் வாங்கினேன். உலகின் பல நாடுகளுக்கு, பல விமான நிலையங்களுக்கு போயிருக்கிறேன்் எந்த தலயிடியும் ஏற்பட்டதில்லை , ஆனால் பிறந்து வளர்ந்த நாட்டில், அதுவும் அங்கிருக்கும் ஒரே ஒரு ்சர்வதேச விமான நிலையத்தில் இப்படியான அடிப்படை வசதிகூட இல்லையென நினைக்கும் போது <br />வேதனயும் அவமானமும் தான் மின்சுகிறத.<br /><br />நீதி:<br />1) மக்காள் எவராவது இலங்கை சென்று, திரும்பவேண்டிய விமானத்தை கோட்டை விட்டால் உடனேயே அங்குள்ள அந்த எயார் லைன்ஸுடன் தொடர்பு கொண்டு தண்டப்பணத்தை செலுத்தி விட்டு கட்டுநாயக்கா செல்லுங்கள்<br />.<br />2) தேவையான அளவுக்குஇலங்கை ருப்பீஸ் கொண்டு வாருங்கள் ஆனால் அதை பொக்கற்றுக்குள் மட்டும் வைக்காதீர்கள் ஏனென்றால் அதிலுள்ள ஊத்தையும் மணமும் உங்கள் பொக்கற்றை நாறடித்துவிடும் (இங்கூ வந்ததும் எறிய வேண்டியது தான், பின்னை அதைக் கொண்டு இனிப்புக்.கூட வாங்கும் பெறுமதியில்லை)<br /><br />3) விமான நிலையத்துக்குள் நுழையும் போது சூடு சுறணையில்லாமல் வாங்கோ.<br /><br />4) வழியனுப்ப வருபவர்களை விமானம் புறப்படுமட்டும் அங்கேயே நிற்க்கச் சொல்லுங்கோ<br /><br />5) உள்ளே மொபைல் போன் மிக அத்தியாவசியம்.<br /><br />அன்று மட்டும் நான் தனியாக விமான நிலையம் போயிருந்தால் அம்போதான் !!!!!!!!!!!kalainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-37200874240925267432012-07-20T12:53:41.335+10:002012-07-20T12:53:41.335+10:00இப்படியான பதிவுகள் அனுபவங்களுக்கு அப்பால் படிப்பவர...இப்படியான பதிவுகள் அனுபவங்களுக்கு அப்பால் படிப்பவர்க்கு உபயோகமான தகவல்களை போற போக்கில்.தரக்குடியவை. அந்தவகையில் இதை ஒரு அநுபவம்மாக மட்டுமல்லாமல் படிப்பினை என்ற கோணத்திலும் நான் பார்க்கிறேன். ரிக்கற் பெறும் முகவரின் உண்மைத்தன்மை மிக மிக முக்கியம் என்பதை எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் முழுமையாக உணர்ந்தவன் நான்.<br />சமீபத்தில் கூட நான் இலங்கை சென்றிருந்த போது எனது கவனக்குறைவால்.,. திரும்பிவரும் ( departure time) பார்க்கத் தெரியாமல் பார்த்து விமானத்தை ் தவறவிட்டு விட்டேன். யாழ்ப்பாணத்தில் இருந்து சிட்னிக்கு தொடர்பு கொண்டு எனது முகவருடன் கதைத்த போது அவர் சிரமம் பாராது மாற்று விமானம் ஒழுங்கு படுத்திவிட்டு சொன்னார் 100 $ தண்டம் கட்ட வேண்டி வரும் எனவே தயாராகப் போகும் படி.<br />அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தண்டப்பணம் கட்டும் படி கேட்டார்கள் நான் கிறடிற் காட்டை நீட்டினேன்,அவ்வளவு தான் தொடங்கியது தலையிடி, கட்டுநாயக்காவில் கிறடிற்காட்டின் system down அதனால் பணம்கட்டமுடியாது என்று சினேகமே இல்லாத ஒரு முகத்தால் ஈசியாகச் சொல்லிப் போட்டு அருகில் இருந்த சக வேலையாளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கிவிட்டான் அந்தத்தீவெட்டி.் நானோ இருந்த எல்லா இலங்கை பணத்தையும் கட்டுநாயக்கவுக்கு வர முன்னரேயே செலவழ்த்துவிட்டேன், காரணம் இங்கு கொண்டு வருவதால் எந்தப் பெறுமதியும் அதற்கில்லை. கவுன்டரில் இருந்த தீவெட்டி யிடம் நிலையல் சொன்னேன் அதற்கு அது நண்பர்களிடம் கேட்கும் படிஅட்வைஸ் பண்ணியது,,,,(எல்லாம் நேரம் ), அதிஷ்டவஸமாக கைத்தொலைபேசி இருந்ததால் என்னை விமான நிலையத்துக்கு வழியனுப்ப வ்ந்துவிட்டு திரும்பிசென்று கொண்டிருந்த எனது நண்பனின்.தம்பிக்கு போன் பண்ணி நிலமையை விளக்கினேன் உடனேயே அவர்கள் திரும்பி வந்து அந்த விடிகாலையில் அவர்கள நால்வரிடமும் இருந்த எல்லாப் பணத்தையும் வளிச்சுத்துடைத்துத்தந்தார்கள், அதை உளிருந்து எட்டி வாங்குவதர்க்கு கூட கெடுபுடி இறுதியில் அங்கிருந்தவருடன் முரண்பட்டபடிதான் அந்த றுப்பீசை எட்டி மிகுந்த uncomfertable ளுடன் வாங்கினேன். உலகின் பல நாடுகளுக்கு, பல விமான நிலையங்களுக்கு போயிருக்கிறேன்் எந்த தலயிடியும் ஏற்பட்டதில்லை , ஆனால் பிறந்து வளர்ந்த நாட்டில், அதுவும் அங்கிருக்கும் ஒரே ஒரு ்சர்வதேச விமான நிலையத்தில் இப்படியான அடிப்படை வசதிகூட இல்லையென நினைக்கும் போது வேதனயும் அவமானமும் தான் மின்சுகிறத.<br />நீதி:<br />1) மக்காள் எவராவது இலங்கை சென்று, திரும்பவேண்டிய விமானத்தை கோட்டை விட்டால் உடனேயே அங்குள்ள அந்த எயார் லைன்ஸுடன் தொடர்பு கொண்டு தண்டப்பணத்தை செலுத்தி விட்டு கட்டுநாயக்கா செல்லுங்கள்.<br />2) தேவையான அளவுக்குஇலங்கை ருப்பீஸ் கொண்டு வாருங்கள் ஆனால் அதை பொக்கற்றுக்குள் மட்டும் வைக்காதீர்கள் ஏனென்றால் அதிலுள்ள ஊத்தையும் மணமும் உங்கள் பொக்கற்றை நாறடித்துவிடும் (இங்கூ வந்ததும் எறிய வேண்டியது தான், பின்னை அதைக் கொண்டு இனிப்புக்.கூட வாங்கும் பெறுமதியில்லை)<br /><br /><br /><br />3) விமான நிலையத்துக்குள் நுழையும் போது சூடு சுறணையில்லாமல் வாங்கோ.<br /><br /><br /><br />4) வழியனுப்ப வருபவர்களை விமானம் புறப்படுமட்டும் அங்கேயே நிற்க்கச் சொல்லுங்கள்.<br /><br />5) உள்ளே மொபைல் போன் மிக அத்தியாவசியம்.<br />அன்று மட்டும் நான் தனியாக விமான நிலையம் போயிருந்தால் அம்போதான் !!!!!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-66302858425330890182012-07-20T09:02:22.675+10:002012-07-20T09:02:22.675+10:00பெரியப்பு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சில் தவிச்ச வாய்க்கு...பெரியப்பு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்சில் தவிச்ச வாய்க்கு தண்ணி தரமாட்டாள்களே. 3 தடவை லண்டனுக்கு அதில் பயணப்பட்ட அனுபவம் ஆனாலும் அடுத்தமுறையும் அவங்களிடம் தான் போகவேண்டும் காரணம் மலிவு. முந்தி என்றால் எங்கடை மல்லையாவின் கிங்பிஷர் கொழும்புக்கும் போய்வந்தது இப்போ அதுவும் இல்லை. <br /><br />தேம்ஸ் நதி அங்கிருப்பவர்களைப் போல தூரத்தில் இருந்து பார்க்க அழகாகத் தான் இருக்கும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-20467543644626973492012-07-20T03:29:33.277+10:002012-07-20T03:29:33.277+10:00பிரபா அண்ணா ரேடியோஸ்பதி வலையினுல் உள்நுழையமுடியவில...பிரபா அண்ணா ரேடியோஸ்பதி வலையினுல் உள்நுழையமுடியவில்லை நீண்டநாட்களாக ஒரே வலிப்பு வந்தவன்போல மீண்டும் மீண்டும் சுற்றுகின்றது கொஞ்சம் சரி செய்வீர்களா! நட்புடன் தனிமரம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-40103238022138812362012-07-20T03:26:21.746+10:002012-07-20T03:26:21.746+10:00மலிவு விலை எப்போதும் ஒரு இம்சைதான் போல அண்ணா!ம்ம் ...மலிவு விலை எப்போதும் ஒரு இம்சைதான் போல அண்ணா!ம்ம் ப்யணக்களைப்பு தாண்டி இன்னும் உலாத்தல் வரும் என்ற நம்பிக்கையில்! தொடர்கின்றேன்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1373346318259450942012-07-20T03:09:19.868+10:002012-07-20T03:09:19.868+10:00ட்ரான்சிட் ஹோட்டலிலும் உடற்பயிற்சியா..முதல் படத்தி...ட்ரான்சிட் ஹோட்டலிலும் உடற்பயிற்சியா..முதல் படத்தில் உள்ள உங்கள் கட்டுடல் மேனியின் ரகசியம் புரிகிறது ;)Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-40899566727176184132012-07-20T02:12:34.170+10:002012-07-20T02:12:34.170+10:00//போர்வையைச் சுருட்டி வைத்து விட்டு உடம்பைச் சுருட...//போர்வையைச் சுருட்டி வைத்து விட்டு உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்தேன்.//<br />கலக்கல்..<br /><br />அங்கே போயுமா ட்ரெட் மில்? காலாற நடந்து ஊரைச் சுத்திப் பார்க்கலாமே? ஒரேகல்லுல ரெண்டு மாங்காய்கள் இல்லையா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-71741985233886465312012-07-20T02:09:31.269+10:002012-07-20T02:09:31.269+10:00இலங்கை பயணம் பற்றி எழுதிவிட்டீர்களா? நான் தான் படி...இலங்கை பயணம் பற்றி எழுதிவிட்டீர்களா? நான் தான் படிக்கவில்லையா? தேம்ஸ் நதி புகைப்படம் அருமை, உங்கள் பதிவைப் போலே :-)<br /><br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-37228657573646433682012-07-20T01:08:00.755+10:002012-07-20T01:08:00.755+10:00# லண்டன் முதல் பயணமா - ஆச்சரியம்! #ஒரு தடவைதான் ப...# லண்டன் முதல் பயணமா - ஆச்சரியம்! #ஒரு தடவைதான் படித்தேன் ..... இன்னும் பல முறை பாக்கி இருக்கு # << மூன்று வாரம் என்பது பத்து நாட்களாகக் குறைய >> இதைப் படித்தவுடனேயே எனக்கே பக்குன்னு ஆச்சு ... அடடா! # ரம்புட்டான் பழம் - ஆர்வக்கோளாரில் அதிகம் சாப்பிட்டு ஒரே சளி - என்று ரேணு சமீபத்தில் ட்வீட்டியது ஞாபகம் வந்தது # ஆரம்பம் அருமை # ஆவலுடன் தொடர்கிறேன் # அறுநூற்று சொச்ச படங்களில் இங்கே பகிர்ந்தவை போக மீதியை ஒரு கோப்பாக தரவும் ...K.Arivukkarasuhttps://www.blogger.com/profile/17003762320240253477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-52777349058360004152012-07-19T20:38:40.352+10:002012-07-19T20:38:40.352+10:00வருகைக்கு நன்றி செந்தில் ;)
தருமி
டிக்கெட் 3 மா...வருகைக்கு நன்றி செந்தில் ;)<br /><br />தருமி<br /><br />டிக்கெட் 3 மாதங்களுக்கு முன்பே புக் பண்ணியாச்சு ஆனால் கடைசி நேர சொதப்பல்ஸ் ;)<br /><br /><br />துளசிம்மா<br /><br />மலிவு விலைன்னாலே இனி யோசிக்கணும் போல ;)<br /><br />தல கோபி<br /><br />உங்க பிரார்த்தனை ஈடேறட்டும் :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-72308442642683799172012-07-19T16:19:17.873+10:002012-07-19T16:19:17.873+10:00கடவுளே நல்லப்படியாக திடிரென்னு பிரேக்டவுன் எல்லாம்...கடவுளே நல்லப்படியாக திடிரென்னு பிரேக்டவுன் எல்லாம் ஆகமால் இந்த உலாத்தல் போகனுப்பா ;))<br /><br />\\ அறிவிப்பாளர் அண்ணா மாதிரி வேணும் என்று \\<br /><br />இதில் ஏதாச்சும் ஸ்பெசல் உள்குத்து இருக்கோ தல ;-))<br /><br />டக்குன்னு லண்டன் வந்துட்டிங்க தல ;_)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-32939717405248686322012-07-19T14:15:38.368+10:002012-07-19T14:15:38.368+10:00மலிவு விலை பயணச்சீட்டுன்னு ஜெட் ஸ்டார் அடிக்கும் ...மலிவு விலை பயணச்சீட்டுன்னு ஜெட் ஸ்டார் அடிக்கும் லூட்டிக்குக் குறைவில்லாமல் இப்ப ஏர் நியூஸிலாந்தும் கெட்டுக் குட்டிச்சுவராப் போய்க்கிட்டு இருக்கு.<br /><br />இந்தக் கணக்கில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தரக்கேடில்லை என்ற வகையில் மட்டுமே.<br /><br />டிக்கெட்டை வேற நாளுக்கு மாத்தணுமுன்னா தொலைஞ்சோம்:(<br /><br />திரில்லோடு ஆரம்பமாயிருக்கும் உங்கள் பயணத்தைப் பின் தொடர்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-59902681349701769322012-07-19T14:00:28.552+10:002012-07-19T14:00:28.552+10:00மீண்டும் உங்களின் உலாத்தல் பதிவை படிப்பதில் மிக்க ...மீண்டும் உங்களின் உலாத்தல் பதிவை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொதுவாக, மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கினால் விமான கட்டணங்கள் குறைவாக இருக்கும் :)Pulavar Tharumihttps://www.blogger.com/profile/12787387251100504896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-61263533968531547152012-07-19T14:00:11.870+10:002012-07-19T14:00:11.870+10:00மீண்டும் உங்களின் உலாத்தல் பதிவை படிப்பதில் மிக்க ...மீண்டும் உங்களின் உலாத்தல் பதிவை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொதுவாக, மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கினால் விமான கட்டணங்கள் குறைவாக இருக்கும் :)Pulavar Tharumihttps://www.blogger.com/profile/12787387251100504896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-19089786291700686692012-07-19T13:43:49.197+10:002012-07-19T13:43:49.197+10:00தும் ததா !
சூப்பருதும் ததா !<br /><br />சூப்பருsenthilhttps://www.blogger.com/profile/12049270233291928677noreply@blogger.com