tag:blogger.com,1999:blog-28863647.post6080400683404958436..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: Angkor Wat நோக்கிய பயணம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-28863647.post-83671511305260157242008-06-12T05:32:00.000+10:002008-06-12T05:32:00.000+10:00கடைசி புகைப்படம் மிக அருமை!கடைசி புகைப்படம் மிக அருமை!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-11843725003692703392008-06-02T19:14:00.000+10:002008-06-02T19:14:00.000+10:00//G.Ragavan said... அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அ...//G.Ragavan said... <BR/><BR/>அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க. ஆவலா காத்திருக்கேன்.//<BR/><BR/>வாங்க ராகவன்<BR/><BR/>அடுத்த பதிவிலேயே சொல்லிடுறேன், வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி<BR/><BR/>//ஆ.கோகுலன் said... <BR/>அருமையான விபரிப்பு..!<BR/><BR/>நுளைவு..?? - நுழைவு!!//<BR/><BR/>நுழைவு தான் சரி ;-) திருத்துகிறேன் நன்றி<BR/><BR/>கப்பிபய<BR/><BR/>உங்க ரிப்பீட்டுக்கு இப்போ அப்பீட்டு ;-)<BR/><BR/>//கோபிநாத் said... <BR/>ஆகா..நல்லா போட்டிங்க பிரேக்கை...;))//<BR/><BR/>நோ டென்ஷன் தல, அடுத்த பதிவில் சஸ்பென்ஸ் இருக்காது ;-)<BR/><BR/>// சின்ன அம்மிணி said... <BR/>நல்ல வேளை முழுமையா கோயிலையே இடிக்காம விட்டாங்களே//<BR/><BR/>வாங்க சின்ன அம்மணி<BR/><BR/>நீங்க வேற, கோயிலின் கதியும் அதோ கதி தான், சொல்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-89311516989749729532008-06-02T05:55:00.000+10:002008-06-02T05:55:00.000+10:00\\அப்சாரா என்னும் பேரழகுத் தேவதைகளின் முகங்கள் வாள...\\அப்சாரா என்னும் பேரழகுத் தேவதைகளின் முகங்கள் வாளால் அரிந்தும், துப்பாக்கிச் சன்னங்களால் துளைத்தெடுத்தும் சிதைக்கப்பட்டிருக்கின்றன.\\<BR/>நல்ல வேளை முழுமையா கோயிலையே இடிக்காம விட்டாங்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-3649746220641182692008-06-02T05:52:00.000+10:002008-06-02T05:52:00.000+10:00ஆகா..நல்லா போட்டிங்க பிரேக்கை...;))சீக்கிரம் போடுங...ஆகா..நல்லா போட்டிங்க பிரேக்கை...;))<BR/><BR/>சீக்கிரம் போடுங்க கதை கேட்க ஆவலுடன் இருக்கிறேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-13937570006172610722008-06-02T03:50:00.000+10:002008-06-02T03:50:00.000+10:00//அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க. ஆவ...//அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க. ஆவலா காத்திருக்கேன்.//<BR/><BR/>ரிப்பீட்ட்டு :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-26282403058035582872008-06-01T23:54:00.000+10:002008-06-01T23:54:00.000+10:00அருமையான விபரிப்பு..!நுளைவு..?? - நுழைவு!!அருமையான விபரிப்பு..!<BR/><BR/>நுளைவு..?? - நுழைவு!!ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-29881967100334525942008-06-01T22:45:00.000+10:002008-06-01T22:45:00.000+10:00ஆகா அருமையான பயணக்கட்டுரை. என்னமோ எங்களைக் கையப் ப...ஆகா அருமையான பயணக்கட்டுரை. என்னமோ எங்களைக் கையப் பிடிச்சுக் கூட்டீட்டுப் போற மாதிரி இருக்கு.<BR/><BR/>அந்த அப்சராவுக்கு என்னாச்சு? அதைச் சொல்லுங்க. ஆவலா காத்திருக்கேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-58077419376485285282008-06-01T22:43:00.000+10:002008-06-01T22:43:00.000+10:00ஆயில்யன்தமிழகப் பாரம்பரியத்தில் அமைந்த முற்பட்ட, ப...ஆயில்யன்<BR/><BR/>தமிழகப் பாரம்பரியத்தில் அமைந்த முற்பட்ட, பிந்திய காலத்து ஆலயங்கள் பலவடிவில் இருக்கின்றன. அவை பறியும் சொல்வேன். வருகைக்கு மிக்க நன்றி<BR/><BR/>//தஞ்சாவூரான்<BR/>அட, சட்டுன்னு முடிச்சிட்டீங்களே? :)//<BR/><BR/>வாங்க தஞ்சாவூரான்<BR/><BR/>ஒரு மாசத்துக்கு மேல் இடைவெளி வந்து விட்டது. எனவே தான் அவசரமாக ஆரம்பிச்சு அவசரமாவே முடிச்சிட்டேன். அடுத்த பகுதி இன்னும் விரிவாக வரும்.<BR/><BR/>வடுவூர் குமார்<BR/><BR/>இது கம்போடிய தொடர், தாய்லாந்து பக்கத்து நாடு. அவசரமா படிச்சிருக்கீங்க போல.<BR/><BR/>அருண்<BR/><BR/>வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-51314268721864259442008-06-01T22:26:00.000+10:002008-06-01T22:26:00.000+10:00உலாத்தல் விவரிப்பு சிறப்பாக இருக்கின்றது. தொடருங்க...உலாத்தல் விவரிப்பு சிறப்பாக இருக்கின்றது. தொடருங்கள் வாசிக்கக் காத்திருகின்றோம்.<BR/><BR/>நன்றிHK Arunhttps://www.blogger.com/profile/03397742435412980977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-51307628572718635142008-06-01T21:51:00.000+10:002008-06-01T21:51:00.000+10:00தாய்லாந்து போகத்தூண்டுகிறீர்கள்.படங்களுக்கு நன்றி....தாய்லாந்து போகத்தூண்டுகிறீர்கள்.<BR/>படங்களுக்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-86607322442016534652008-06-01T21:18:00.000+10:002008-06-01T21:18:00.000+10:00அட, சட்டுன்னு முடிச்சிட்டீங்களே? :)டுக்-டுக் தாய்ல...அட, சட்டுன்னு முடிச்சிட்டீங்களே? :)<BR/><BR/>டுக்-டுக் தாய்லாந்திலும் அதிகமாப் பயன்படுத்தப் படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-3822868428968251342008-06-01T20:43:00.001+10:002008-06-01T20:43:00.001+10:00நீண்ட பிரகாரம் உடைய மண்டபத்தினை காணுகையில் ஏதோ எங்...நீண்ட பிரகாரம் உடைய மண்டபத்தினை காணுகையில் ஏதோ எங்கள் ஊர் கோவில்களின் அமைப்பினை பற்றிய நினைப்பையே அதிகம் ஏற்படுத்தியது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-33137478948411247832008-06-01T20:43:00.000+10:002008-06-01T20:43:00.000+10:00/முழுமையான பல்லவ மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளைப்.../முழுமையான பல்லவ மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் பார்க்கவேண்டுமென்றால் இது மட்டும் போதாது. எனவே தான் நானும் என் சுற்றுலாவில் மேலதிகமாக இன்னும் பல ஆலயங்களைப் பார்க்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.///<BR/><BR/>எங்களுக்கும் நல்ல பயனுள்ளதாக இருக்கும் உங்களின் உறுதி :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com