tag:blogger.com,1999:blog-28863647.post5586843731581905847..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: கொச்சின்துறைமுக வலம்!கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-28863647.post-44969912122658894842007-02-28T09:01:00.000+11:002007-02-28T09:01:00.000+11:00வணக்கம் நண்பரேஇந்த ஈமெயிலுக்கு ஒரு மடல் போடுங்கள்k...வணக்கம் நண்பரே<BR/><BR/>இந்த ஈமெயிலுக்கு ஒரு மடல் போடுங்கள்<BR/><BR/>kprabu@yahoo.comகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-15141405363742718382007-02-28T03:48:00.000+11:002007-02-28T03:48:00.000+11:00hi friend how to contact you?my native place jaffn...hi friend how to contact you?<BR/>my native place jaffnaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-25723103807436974042007-02-12T01:59:00.000+11:002007-02-12T01:59:00.000+11:00\\நல்ல ஆளப்பா. கனடாவில ஏன் அதிகம் சமோசா விலைப்படுக...\\நல்ல ஆளப்பா. கனடாவில ஏன் அதிகம் சமோசா விலைப்படுகுது என்று இப்ப விளங்குது.<BR/>(பார்க்க மதியின் பதிவு விற்பனையாகும் சமோசாக்களின் எண்ணிக்கை 7000 - 10000 \\<BR/><BR/>samosakellam antha kudupinai ilai :-) meen varuvaluku mattum than.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-9998520398156339992007-02-11T22:24:00.000+11:002007-02-11T22:24:00.000+11:00//Kanags said... நல்ல கலர்ப் படங்களாப் போட்டு ஜமாய...//Kanags said... <BR/>நல்ல கலர்ப் படங்களாப் போட்டு ஜமாய்ச்சிடுங்கோ. வாங்கிறதுக்கு ஆட்கள் சேர்த்துத் தருவது எனது பொறுப்பு.//<BR/><BR/>அடடா உங்கட உள்குத்து தெரிகிறது, பாடுமீன் சபையில் பேசியது எனக்கே பூமராங் ஆக ;-)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-91195209157799929212007-02-11T22:21:00.000+11:002007-02-11T22:21:00.000+11:00//நூலாக வரும் வாய்ப்பிருந்தால் கட்டாயம் உங்களுக்கு...//நூலாக வரும் வாய்ப்பிருந்தால் கட்டாயம் உங்களுக்குத் தான் விமர்சனப் பதவி//<BR/>நல்ல கலர்ப் படங்களாப் போட்டு ஜமாய்ச்சிடுங்கோ. வாங்கிறதுக்கு ஆட்கள் சேர்த்துத் தருவது எனது பொறுப்பு. என்ன சொல்லிறியள்:)<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கோ.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-73124160672089127742007-02-11T22:16:00.000+11:002007-02-11T22:16:00.000+11:00//வி. ஜெ. சந்திரன் said... உங்கட உலாத்தலும் படங்கள...//வி. ஜெ. சந்திரன் said... <BR/>உங்கட உலாத்தலும் படங்களும் வலு கலாதியா இருக்கு. ஒருக்கா நானும் உலாத்தினா என்ன எண்ட மாதிரி கிடக்கு :) //<BR/><BR/>சந்திரன், தாராளமாக உலாத்தலாமே, அருமையான தெரிவு இது.<BR/><BR/>//தூயா said... <BR/>போங்க அண்ணா..உங்களுக்கு ஒரே உலாத்தால் தான்..குடுத்து வைத்த மனிதர்.. //<BR/><BR/>;-)) தூயா, இந்த உலாத்தல் குறைந்த செலவில் நிறைந்த இன்பம். நீங்களும் திட்டமிடுங்கள், ஏதாவது தகவல் தேவையென்றால் உதவுவேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-13483892483057825082007-02-11T21:54:00.000+11:002007-02-11T21:54:00.000+11:00போங்க அண்ணா..உங்களுக்கு ஒரே உலாத்தால் தான்..குடுத்...போங்க அண்ணா..உங்களுக்கு ஒரே உலாத்தால் தான்..குடுத்து வைத்த மனிதர்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-18539831153146460812007-02-11T18:59:00.000+11:002007-02-11T18:59:00.000+11:00//வடுவூர் குமார் said...பீரங்கியை பாதுகாப்பதற்க்கு...//வடுவூர் குமார் said...<BR/><BR/>பீரங்கியை பாதுகாப்பதற்க்கு முன்பு கட்டிடம் இடிந்துவிழும் போல் உள்ளது. //<BR/><BR/>;-) உண்மைதான் வடுவூர் குமார்.<BR/><BR/>//செல்லி said...<BR/><BR/>செந்தமிழ்ச் செல்வற்றையைவிட இந்த உலாத்தல் கலக்கும்போல கிடக்கு.<BR/>இதுக்கு நான் வேணுமெண்டா நூல் விமர்சனம் எழுதிறன்.//<BR/><BR/>செல்லி, உண்மையாத்தான் சொல்லுறியள் போல. நூலாக வரும் வாய்ப்பிருந்தால் கட்டாயம் உங்களுக்குத் தான் விமர்சனப் பதவி, நூல் வெளியீட்டுக்கு வருபவர்களுக்கு ஒரு கட்டு முருங்கைக் காயும் கொடுக்கலாம். எப்படி ஐடியா? ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-13876290221394261672007-02-11T17:33:00.000+11:002007-02-11T17:33:00.000+11:00உங்கட உலாத்தலும் படங்களும் வலு கலாதியா இருக்கு. ஒர...உங்கட உலாத்தலும் படங்களும் வலு கலாதியா இருக்கு. ஒருக்கா நானும் உலாத்தினா என்ன எண்ட மாதிரி கிடக்கு :)வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-57875581701623734482007-02-11T16:25:00.000+11:002007-02-11T16:25:00.000+11:00சின்னக்குட்டியர் வருகைக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக...சின்னக்குட்டியர் வருகைக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகள்,<BR/><BR/>சினேகிதி<BR/><BR/>நீங்களென்றால் இரண்டாந்தரம் சாப்பிடுவியளோ? நல்ல ஆளப்பா. கனடாவில ஏன் அதிகம் சமோசா விலைப்படுகுது என்று இப்ப விளங்குது.<BR/>(பார்க்க மதியின் பதிவு விற்பனையாகும் சமோசாக்களின் எண்ணிக்கை 7000 - 10000 -http://mathy.kandasamy.net/musings/2007/02/07/635)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-82937613752384119892007-02-11T15:13:00.000+11:002007-02-11T15:13:00.000+11:00//வழியோரக்கடைகளில் ஏதாவது சாப்பிட்டு வயிற்றில் வம்...//வழியோரக்கடைகளில் ஏதாவது சாப்பிட்டு வயிற்றில் வம்பை விலைக்கு வாங்க என் மனம் இடங்கொடாததால் விலை அதிகம் என்றாலும் ஒரு உயர்தர உணவகத்தைத் தேடி// ப் போய் கடைசியில உப்புச் சப்பத்த சாப்பாடு கூடக் காசைக் குடுத்துச் சாப்பிட்டதான் மிச்சம்.<BR/><BR/>போத்துகேயர் காலத்துப் பீரங்கியை இப்பவும் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது; ஆனா கட்டிடம் உக்கி விழுந்திடும்போல கிடக்கு.<BR/><BR/>செந்தமிழ்ச் செல்வற்றையைவிட இந்த உலாத்தல் கலக்கும்போல கிடக்கு.<BR/>இதுக்கு நான் வேணுமெண்டா நூல் விமர்சனம் எழுதிறன்.<BR/>புத்தகம் வெளியிடுற எண்ணமிருக்கோ?<BR/>நன்றி, பிரபா.உண்மையில் நல்ல பதிவிது.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-85686793068811148132007-02-11T13:55:00.000+11:002007-02-11T13:55:00.000+11:00பீரங்கியை பாதுகாப்பதற்க்கு முன்பு கட்டிடம் இடிந்து...பீரங்கியை பாதுகாப்பதற்க்கு முன்பு கட்டிடம் இடிந்துவிழும் போல் உள்ளது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-77650020376125281482007-02-11T05:20:00.000+11:002007-02-11T05:20:00.000+11:00\\அவற்றை அங்கேயே வாங்கிப் பக்கத்தில் உள்ள அந்த நடை...\\அவற்றை அங்கேயே வாங்கிப் பக்கத்தில் உள்ள அந்த நடைபாதையோர உணவகங்களில் கொடுத்தால் சுவையான கறியை உடனேயே சமைத்துத் தருகின்றார்கள். அடடா நல்லதொரு அனுபவத்தைத் தவறவிட்டுவிட்டோமே என்று மனம் புழுங்கியது\\<BR/><BR/>adada...inoruka sapidu irukalame :-) Nanendal apidithan seithu irupan.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-64747737904337668652007-02-11T04:23:00.000+11:002007-02-11T04:23:00.000+11:00வணக்கம் பிரபா....கொச்சின் துறைமுக வலம்... வந்ததை ...வணக்கம் பிரபா....கொச்சின் துறைமுக வலம்... வந்ததை பகிர்ந்த பதிவுக்கு நன்றிகள்...உலாத்தல் தொடரட்டம்...சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com