tag:blogger.com,1999:blog-28863647.post5350893414390072604..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: தென் கிழக்காசியா சென்ற பல்லவ மன்னர்கள்: ஓர் அறிமுகம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-28863647.post-32261029366617487802008-11-30T02:57:00.000+11:002008-11-30T02:57:00.000+11:00anna really superb!.. Thanks for a nice post. :)anna really superb!.. Thanks for a nice post. :)சுபானுhttps://www.blogger.com/profile/11713517305179162558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-52596455785803981742008-06-02T00:14:00.000+10:002008-06-02T00:14:00.000+10:00கானா அண்ணா எனக்கு மிகவும் பிடித்த சாம்ராஜியங்களில்...கானா அண்ணா எனக்கு மிகவும் பிடித்த சாம்ராஜியங்களில் பல்லவ சாம்ராஜ்யம் இரண்டாம் இடம். பதிவு அருமை.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-15767075637537870432008-06-01T21:12:00.000+10:002008-06-01T21:12:00.000+10:00அருமையான தகவல்கள், படங்கள்..அருமையான தகவல்கள், படங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-87003510925254575842008-06-01T20:56:00.000+10:002008-06-01T20:56:00.000+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தயாளன்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தயாளன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-26619214650569096872008-05-30T11:31:00.000+10:002008-05-30T11:31:00.000+10:00அருமையான பதிவு நண்பரேஅருமையான பதிவு நண்பரேதயாளன்https://www.blogger.com/profile/10084089455105314441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-8531643385359925902008-05-30T08:42:00.000+10:002008-05-30T08:42:00.000+10:00வருகைக்கு நன்றி சர்வேசன் மற்றும் உமையாணன்இந்தத் தொ...வருகைக்கு நன்றி சர்வேசன் மற்றும் உமையாணன்<BR/><BR/>இந்தத் தொடரை கடந்த நாலு வாரமாக இடை நடுவில் விட்டுவிட்டேன், அதை இந்த வாரம் முதல் மீண்டும் தொடர்கின்றேன்.<BR/><BR/><BR/>உமையாணன் <BR/><BR/>உங்கள் மேலதிக தகவலுக்கு மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-15849037997621988292008-05-30T06:27:00.000+10:002008-05-30T06:27:00.000+10:00பல்லவர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொன்டார...பல்லவர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொன்டார்கள். அவர்கள் பரத்வாஜ கோத்திர பிராமணர்கள். மற்ற தமிழ் மன்னர்களை திராவிட மன்னர்கள் என்று தங்கள் கல்வெட்டுக்களில் பொறித்திருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். இது உங்கள் பதிவுக்கு பயன்படலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/10278117489250974595noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-74557719997046410762008-05-28T15:56:00.000+10:002008-05-28T15:56:00.000+10:00kalakkal padhivu. ippadhaan paakkaren.kalakkal padhivu. ippadhaan paakkaren.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-51319427830334382332008-04-22T21:36:00.000+10:002008-04-22T21:36:00.000+10:00வணக்கம் சுந்தராபதிவை வாசித்துத் தங்கள் கருத்தைப் ப...வணக்கம் சுந்தரா<BR/><BR/>பதிவை வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-38392725961080750882008-04-22T16:13:00.000+10:002008-04-22T16:13:00.000+10:00அழகான படங்களுடன்,தெளிவான தமிழில் விளக்கக் கட்டுரை....அழகான படங்களுடன்,தெளிவான தமிழில் விளக்கக் கட்டுரை...<BR/>நன்றி பிரபா.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-39578969160178139192008-04-22T13:45:00.000+10:002008-04-22T13:45:00.000+10:00வணக்கம் சக்திஉங்களைப் போன்ற நண்பர்களின் உற்சாகப்பட...வணக்கம் சக்தி<BR/><BR/>உங்களைப் போன்ற நண்பர்களின் உற்சாகப்படுத்தல் இன்னும் எழுத தூண்டுகோலாய் அமையும். மிக்க நன்றிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-8527478021255494002008-04-22T05:23:00.000+10:002008-04-22T05:23:00.000+10:00வணக்கம் பிரபாஉங்கள் வலைதளத்திற்கு புதிது நான்,ஆனால...வணக்கம் பிரபா<BR/>உங்கள் வலைதளத்திற்கு புதிது நான்,ஆனாலும் அடிக்கடி வந்திருகிறேன்.<BR/>றேடியோஸ்பதியின் ரசிகை.<BR/>நன்று..அழகான படங்கள்...அருமையான தேடலுடன் கூடிய விளக்கங்கள் ..<BR/>வாழ்த்துக்கள் நண்பரே..Sakthyhttps://www.blogger.com/profile/12209147417091016585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-79903345698662243452008-04-15T14:18:00.000+10:002008-04-15T14:18:00.000+10:00//Alien said... நல்ல பதிவு.//மிக்க நன்றி நண்பரே//ச...//Alien said... <BR/>நல்ல பதிவு.//<BR/><BR/>மிக்க நன்றி நண்பரே<BR/><BR/>//சின்னக்குட்டி said... <BR/>கம்போடியாவிலா...மிக சமீபகாலம் வரை அந்த நாட்டு பாராளுமன்ற நிகழ்வுகள் தேவாரம் திருவாசகம் பாடபட்டு தான் தொடங்கபட்டதாகா? அது உண்மையா?//<BR/><BR/>வணக்கம் சின்னக்குட்டியர்<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து அங்கிருக்கும் போது செவி வழி அறியவோ, காணவோ வாய்ப்புக் கிடைக்கவில்லை. காரணம் நான் சென்றது தலைநகர் அல்ல, கலாச்சார நகரான சியாம் ரிப். வேறு பல விடயங்கள் எங்களோடு ஒத்திருக்கின்றன. அவற்றைப் பின்னர் தருகின்றேன்.<BR/><BR/>//குமரன் (Kumaran) said... <BR/>உலாத்தல் மிக நன்றாக நடக்கின்றது போல. படங்களும் பல்லவர்கள் பற்றிய தகவல்களும் கம்போடியா பற்றிய தகவல்களும் அருமை. மிக்க நன்றி.//<BR/><BR/>வணக்கம் குமரன்<BR/><BR/>வாசித்துத் தங்கள் கருத்தை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-59034100623911479072008-04-15T11:47:00.000+10:002008-04-15T11:47:00.000+10:00//CVR said... அழகான படங்கள் மற்றும் அருமையான ஆரய்ச...//CVR said... <BR/>அழகான படங்கள் மற்றும் அருமையான ஆரய்ச்சியோடு சேர்ந்த அற்புதமான பதிவு!//<BR/><BR/><BR/>மிக்க நன்றி காமிரா கவிஞரே ;)<BR/><BR/>// Anonymous said... <BR/>Mikavum arumayana pathivu. Veku Naatkalaha naan therinthu Kolla Aavalaka Iruntha Vidayam. //<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே, இயன்றளவு உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு எழுதுகின்றேன்.<BR/><BR/><BR/>//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>பிரபா!<BR/>இந்த மண்ணில் காலடிபட நீங்கள் கொடுத்து வைத்துள்ளீர்கள்.//<BR/><BR/><BR/>உண்மைதான் அண்ணா, இந்து கலாச்சாரத்திலும், வரலாற்றிலும் ஆர்வமுடையோருக்கு இப்பிரதேசம் நிறையத் தீனி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அழிந்த சுவடுகளே இவ்வளவு பிரமிக்க வைக்கின்றன. முழுமையானவை இன்னும் எவ்வளவு தூரம் வியக்கவைத்திருக்கும். இன்னும் சொல்வேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-43754816993429122182008-04-15T00:32:00.000+10:002008-04-15T00:32:00.000+10:00உலாத்தல் மிக நன்றாக நடக்கின்றது போல. படங்களும் பல்...உலாத்தல் மிக நன்றாக நடக்கின்றது போல. படங்களும் பல்லவர்கள் பற்றிய தகவல்களும் கம்போடியா பற்றிய தகவல்களும் அருமை. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-37757849600404204072008-04-14T22:25:00.000+10:002008-04-14T22:25:00.000+10:00வணக்கம் பிரபா ... காண கிடைக்காத புகைபடங்களுடன் .....வணக்கம் பிரபா ... காண கிடைக்காத புகைபடங்களுடன் ...வரலாற்று குறிப்புகளுடான நல்ல பதிவு ..நன்றிக்ள<BR/><BR/>கம்போடியாவிலா...மிக சமீபகாலம் வரை அந்த நாட்டு பாராளுமன்ற நிகழ்வுகள் தேவாரம் திருவாசகம் பாடபட்டு தான் தொடங்கபட்டதாகா? அது உண்மையா?சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-44762048623123984642008-04-14T21:40:00.000+10:002008-04-14T21:40:00.000+10:00நல்ல பதிவு.நல்ல பதிவு.Mathihttps://www.blogger.com/profile/11858087255584228372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-65514610011244719622008-04-14T20:54:00.000+10:002008-04-14T20:54:00.000+10:00// கோபிநாத் said... தலஅழகான படங்கள்...அருமையான விள...// கோபிநாத் said... <BR/>தல<BR/><BR/>அழகான படங்கள்...அருமையான விளக்கங்கள் ;)//<BR/><BR/>நன்றி தல, கடமை தல ;-)<BR/><BR/>//இலவசக்கொத்தனார் said... <BR/>உள்ளேன் ஐயா!//<BR/><BR/>ஆஹா, வகுப்பு ஒழுங்கா வர்ரீங்களே, ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.<BR/><BR/>//சந்தனமுல்லை said... <BR/>ம்ம்..சுவாரசியமா இருக்கு!!//<BR/><BR/>வருகைக்கு நன்றி சந்தன முல்லை, சுவாரஸ்யமான பயணம் தான் எழுதத்தூண்டியது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-75524117527581466772008-04-14T20:35:00.000+10:002008-04-14T20:35:00.000+10:00பிரபா!இந்த மண்ணில் காலடிபட நீங்கள் கொடுத்து வைத்து...பிரபா!<BR/>இந்த மண்ணில் காலடிபட நீங்கள் கொடுத்து வைத்துள்ளீர்கள். படங்கள் இலகு தமிழ் விளக்கங்கள்<BR/>நன்றாக உள்ளன. நான் பார்க்க விரும்பும் மண்ணில் இதுவும் ஒன்று.<BR/>இதே காலகட்டக் கட்டடங்கள் ஐரோப்பாவில் அழியாமல் பாதுகாக்கப்படும் போது நமது நாடுகளில்<BR/>இந்தளவு தூரம் அழிய விட்டுள்ளார்களே.. என்பது வருத்தமே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-86407341366889070602008-04-14T19:21:00.000+10:002008-04-14T19:21:00.000+10:00Mikavum arumayana pathivu. Veku Naatkalaha naan th...Mikavum arumayana pathivu. Veku Naatkalaha naan therinthu Kolla Aavalaka Iruntha Vidayam. Aavaludan Aduththa pathivai Ethirparkiren.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-65932033552127886792008-04-14T14:49:00.000+10:002008-04-14T14:49:00.000+10:00அழகான படங்கள் மற்றும் அருமையான ஆரய்ச்சியோடு சேர்ந்...அழகான படங்கள் மற்றும் அருமையான ஆரய்ச்சியோடு சேர்ந்த அற்புதமான பதிவு!<BR/>வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! B-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-31270299374354858952008-04-14T14:45:00.000+10:002008-04-14T14:45:00.000+10:00ம்ம்..சுவாரசியமா இருக்கு!!ம்ம்..சுவாரசியமா இருக்கு!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-940064793718031622008-04-14T13:51:00.000+10:002008-04-14T13:51:00.000+10:00//அன்புள்ள பிரபா , minTamil@googlegroups.com -ல் த...//அன்புள்ள பிரபா , <BR/><BR/>minTamil@googlegroups.com -ல் <BR/>தமிழகச் சிற்ப/கோயில் விநோதங்கள்! என்ற இழையைப் பார்க்கவும்.<BR/><BR/>அன்புடன்<BR/>சிங்கை நாதன்.//<BR/><BR/>வணக்கம் அன்புக்குரிய சிங்கை நாதன்<BR/><BR/>தாங்கள் பரிந்துரைந்த குழுமத்தை மேலோட்டமாகப் பார்த்தேன், நிறைய விடயங்கள் பகிரப்பட்டிருக்கின்றன. ஆறுதலாக, விபரமாகப் படிக்கவேண்டும். பரிந்துரைத்தலுக்கு மிக்க நன்றி.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-69977869684665091992008-04-14T09:08:00.000+10:002008-04-14T09:08:00.000+10:00//TBCD said... மலேசியாவில் சமீபத்தில் தான் லெம்பா ...//TBCD said... <BR/>மலேசியாவில் சமீபத்தில் தான் லெம்பா புஜாங்க் என்னும் ஒரு அகழ்வாராய்ச்சி, அருங்காட்சியகம் சென்று வந்தேன்.//<BR/><BR/>வணக்கம் நண்பா<BR/><BR/>உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன், சீக்கிரம் போடுங்க<BR/> <BR/>//Haran said... <BR/>நல்ல பதிவு... நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்... :)//<BR/><BR/>நன்றி தம்பி கரன் ;)<BR/><BR/>//மை ஃபிரண்ட் ::. said... <BR/>பரவாயில்லையே.. நிறைய தகவல்களை சேர்த்திருக்கிறீர்ர்களே.. மிகவும் உபயோகமாகா இருக்கிறது. நேரில் பார்த்த அனுபவம் போல். <BR/>:-)//<BR/><BR/>வாங்க சிஸ்டர்<BR/><BR/>எதிர்காலத்தில் இவ்விடங்களுக்குப் போவோருக்கு உபயோகமா இருக்கட்டும்னு தான் வரலாற்றுப் பின்னணியைக் கொடுக்கின்றேன், வருகைக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-7392360417755775002008-04-14T08:16:00.000+10:002008-04-14T08:16:00.000+10:00//பேரரசன் has left a new comment on your post "அரு...//பேரரசன் has left a new comment on your post "<BR/>அருமையான புகைபடங்கள் ... <BR/>பகிர்விற்கு மிக்க நன்றி.. //<BR/><BR/>வணக்கம் நண்பர் பேரரசன்<BR/><BR/>தங்களின் பின்னூட்டல் சிறிய திருத்தத்துடன் வெளியிடப்படுகின்றது. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.<BR/><BR/>அன்புடன்<BR/>கானா.பிரபாAnonymousnoreply@blogger.com