tag:blogger.com,1999:blog-28863647.post4302197340119227333..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: ஹரிஹரா நகரின் சிவன் ஆலயங்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-28863647.post-33915461127870093902009-02-20T23:22:00.000+11:002009-02-20T23:22:00.000+11:00சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கோர் தொம் ஆலயம் குறி...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கோர் தொம் ஆலயம் குறித்த புத்தகத்தை தந்து படி என்றார். அது ஆங்கிலத்தில் இருந்ததினால் படங்களை மட்டுமே பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது. சூப்பர் ஸ்டார் நான்கு தடவைகள் போனதாக சொல்லி கடுப்பேத்துகிறார். நீயும் போ என்கிறார். <BR/><BR/>இனி அவருக்கு சொல்லலாம். என் அண்ணன் போய் வந்திருக்கிறார் என.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-41542065304180957952009-02-09T14:47:00.000+11:002009-02-09T14:47:00.000+11:00வாங்கோ கோசலன்என்னை ஈஸ்வரலோகத்துக்கு அனுப்பிற பிளான...வாங்கோ கோசலன்<BR/><BR/>என்னை ஈஸ்வரலோகத்துக்கு அனுப்பிற பிளானா ;-)<BR/><BR/>நிறைய ஆலயங்கள், தொடர்ச்சியான பயணங்கள் இவற்றின் மத்தியில் ஆலயச்சூழலுக்கு வெளியேயான களிப்பு நிகழ்வுக்கள் உலாத்தலில் குறைவு என்பதால் அவற்றைச் சேர்க்க முடியவில்லை. ஆனாலும் இடைக்கிடை வேறு தனிப்பட்ட பதிவுகள் மூலம் கம்போடிய நடனம், கலாச்சாரக் கிராமம் போன்றவை குறித்தும் தந்திருக்கின்றேன். இனியும் வரும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-59777224016267386112009-02-09T14:35:00.000+11:002009-02-09T14:35:00.000+11:00தகவல்களிலும் படங்களிலும் நேர்த்தி. தமிழில் இப்படிய...தகவல்களிலும் படங்களிலும் நேர்த்தி. தமிழில் இப்படியான நேர்த்தியான பயணக்குறிப்புக்களை எழுதுபவர்கள் மிகச் சிலரே. ஆனால் வரலாற்று தகவல்களில் ஏற்படும் ஒருவித சலிப்பை போக்க இன்னும் கொஞ்சம் ஜனரஞ்சகத்தை சேர்க்கலாம் என்பது எனது எண்ணம்.<BR/><BR/>அதுசரி முதலாவது படத்தில நிற்கிறது தான் முதலாம் இந்திரவர்மனோ அதாவது இறந்தபின் இஸ்வரலோகா/ஈஸ்வரலோகா (Iswaraloka) என்று பெயர்சூட்டப்பட்டுக் கெளரவிக்கப்பட்ட அரசன்?ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-91636632693931885222009-02-09T13:59:00.000+11:002009-02-09T13:59:00.000+11:00//தங்கராசா ஜீவராஜ் said... உங்கள் வலைக்கு வரும் ஒவ...//தங்கராசா ஜீவராஜ் said... <BR/>உங்கள் வலைக்கு வரும் ஒவ்வொரு தடவையும் வாழ்வில் ஓருதடவையாவது இந்த இடங்களுக்கு பயணிக்கவேண்டுமென தோன்றுகின்றது பிரபா. //<BR/><BR/>வணக்கம் ஜீவா<BR/><BR/>உங்கள் எண்ணம் கூடவேண்டும் என்று வாழ்த்துகின்றேன். மேலதிக விபரங்கள் கூட பகிர்ந்து கொள்ளலாம்<BR/><BR/><BR/> //சோமி said... <BR/>வணக்கம் அண்ணா,<BR/>நல்ல பயனுள்ள தகவல்கலைச் சொல்லூகிறீர்கள் எங்களைப் போன்ற வரலாற்றில் சிறிது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற அனுபவம்(கவனிக்க: வயதான என்று சொல்ல வில்லை) //<BR/><BR/>வருகைக்கு நன்றி சோமி அண்ணா (அப்பாட்டா சொல்லீட்டேன்) உங்களைப் போன்ற அனுபவசாலிகளுக்கும் இவை ரசிக்கத்தக்கவையாக இருப்பது குறித்து மகிழ்ச்சி. நாசரையும் கேட்டதாகச் சொல்லுங்கோ ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-71733055818218552872009-02-09T13:53:00.000+11:002009-02-09T13:53:00.000+11:00whn say thanks 4 ME.lol:)whn say thanks 4 ME.lol:)சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-62156632269726091852009-02-09T13:00:00.000+11:002009-02-09T13:00:00.000+11:00// G.Ragavan said... கோபுரங்களைக் காண்கையில் மே...// G.Ragavan said...<BR/> கோபுரங்களைக் காண்கையில் மேலெழுந்து செல்லும் தீப்பிழம்பினை நினைவு படுத்துகிறது. நெருப்பானது எந்தச் சூழலிலும் மேல் நோக்கிச் செல்லவே முனையும்.//<BR/><BR/>வணக்கம் ராகவன்<BR/><BR/>விரிவான பின்னூட்டப்பகிர்வுக்கு நன்றி, உங்கள் பார்வை சிறப்பானதாகவும் ஏற்றுக் கொள்ளவும் முடிகின்றது.<BR/><BR/>//ஆயில்யன் said...<BR/><BR/> வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை :)//<BR/><BR/>மிக்க நன்றி ஆயில்யன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-84229166494222845462009-02-09T12:28:00.000+11:002009-02-09T12:28:00.000+11:00வணக்கம் அண்ணா, நல்ல பயனுள்ள தகவல்கலைச் சொல்லூகிறீர...வணக்கம் அண்ணா,<BR/> நல்ல பயனுள்ள தகவல்கலைச் சொல்லூகிறீர்கள் எங்களைப் போன்ற வரலாற்றில் சிறிது ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உங்களைப் போன்ற அனுபவம்(கவனிக்க: வயதான என்று சொல்ல வில்லை) பெற்றவர்களின் இத்தகைய பதிவுகள் நிறைய தரவுகளைத் தருகிறது. அங்கோர்வாட் பற்றிய ஒரு புத்தகத்த நாசர் ஒரு மாதம் முன்பு படிப்பதற்க்காக கொடுத்தார். அந்த புத்தகத்தில் கறுப்பு வெள்ளையில் இருந்த படங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தேன். அதைப் படிக்கும் போதுதான் எத்தனை சிறப்பன கட்டடக் கலை இருந்தது என்று தெரிந்தது. நாசர் இரண்டு மூன்று தடவை போய் வந்ததாகச் சொல்லி வெறுப்பேற்றினார்...கட்டயம் போக வேண்டுமெண்டார். இப்போது நான் அவரிடம் பெருமையாகச் சொல்லாம் நான் போகவிட்டாலும் என் அண்ணன் போய் வந்து படமெல்லாம் போட்டிருக்கிறான் என்றுசோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-43620862570021108972009-02-09T08:26:00.000+11:002009-02-09T08:26:00.000+11:00//கோபிநாத் said... வழக்கம் போல படங்களும் உங்கள் வர...//கோபிநாத் said... <BR/>வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை தல ;)//<BR/><BR/>வருகைக்கு நன்றி தலகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-7850483777106062922009-02-08T22:55:00.000+11:002009-02-08T22:55:00.000+11:00உங்கள் வலைக்கு வரும் ஒவ்வொரு தடவையும் வாழ்வில் ஓரு...உங்கள் வலைக்கு வரும் ஒவ்வொரு தடவையும் வாழ்வில் ஓருதடவையாவது இந்த இடங்களுக்கு பயணிக்கவேண்டுமென தோன்றுகின்றது பிரபா. <BR/><BR/><BR/>என்ன செய்வது முதலில் சுதந்திரமாக வீட்டுக்கு வெளியே சென்றுவரவேண்டும்.....geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-82162436949505846462009-02-08T22:33:00.000+11:002009-02-08T22:33:00.000+11:00வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை :)வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-89658923599207363292009-02-08T19:39:00.000+11:002009-02-08T19:39:00.000+11:00சுற்றுலா என்றாலே எனக்குப் பிடிக்கும்...அதிலும் பழம...சுற்றுலா என்றாலே எனக்குப் பிடிக்கும்...அதிலும் பழம்பெருமை வாய்ந்த இடங்களும் கட்டக்கலைச் செல்வங்களும் கொண்ட இடங்களுக்குச் செல்வது இன்னும் பிடிக்கும். உங்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சி.<BR/><BR/>கோபுரங்களைக் காண்கையில் மேலெழுந்து செல்லும் தீப்பிழம்பினை நினைவு படுத்துகிறது. நெருப்பானது எந்தச் சூழலிலும் மேல் நோக்கிச் செல்லவே முனையும். அது போல இறையருள் நாடும் உள்ளங்களும் மேன்மை என்ற பண்பைப் பற்றி மேல் நோக்கிச் செல்லவே முனையும் என்பதைச் சொல்வதற்காக அத்தகைய அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கலாமோ!<BR/><BR/>சிதைந்த கோயில்களின் நிலை... வருத்தம் தருகிறது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-76521236784721355212009-02-08T16:51:00.000+11:002009-02-08T16:51:00.000+11:00வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை தல ;)வழக்கம் போல படங்களும் உங்கள் வரிகளும் அருமை தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com