tag:blogger.com,1999:blog-28863647.post3489075483042884610..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: ஒபரா ஹவுஸில் பாடிய நிலா பாலுகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-28863647.post-14754906573623686242011-09-17T10:54:42.821+10:002011-09-17T10:54:42.821+10:00எங்களையும் பாடல் கச்சேரிக்கே கூட்டிச் சென்றுவிட்டத...எங்களையும் பாடல் கச்சேரிக்கே கூட்டிச் சென்றுவிட்டது உங்களுடைய வர்ணனை. அருமையான பதிவு.Pulavar Tharumihttps://www.blogger.com/profile/12787387251100504896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-33255452874252977722009-06-30T22:37:15.254+10:002009-06-30T22:37:15.254+10:00வருகைக்கு மிக்க நன்றி சியாமளா
நம்ம ஊரில் தான் நீங...வருகைக்கு மிக்க நன்றி சியாமளா<br /><br />நம்ம ஊரில் தான் நீங்களும் இருக்கீங்களா :0 இந்த வருஷம் ராஜா சார் கச்சேரி நடக்க இருந்தது அதில் எஸ்.பி.பி.சார், ஜேசுதாஸ் சார் எல்லோரும் வர இருந்தாங்க, அடுத்த வருஷம் நடைபெற வாய்ப்பிருக்கு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-51406741145010411112009-06-30T20:42:19.806+10:002009-06-30T20:42:19.806+10:00Hi Praba:
Mr. Covai Ravee recommended your blog l...Hi Praba:<br /><br />Mr. Covai Ravee recommended your blog link when I was winging about there are no SPB or any cine artiste performing in Perth, Aus. So, I happen to land in your blog, particularly in this post. Romba azhaga nigazhchiyai varnithu ezhuthirukkureengga. Well done. Looks like I'll be a regular reader of your blog hereafter :) Take care, God Bless!Shamalahttps://www.blogger.com/profile/15059702618799040461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-33074401124067183542008-01-30T16:34:00.000+11:002008-01-30T16:34:00.000+11:00சிரமப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். வாசித்ததில் நிகழ...சிரமப்பட்டு எழுதியிருக்கிறீர்கள். வாசித்ததில் நிகழ்ச்சி பார்த்த அனுபவம்இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-18656237893537403852008-01-08T11:01:00.000+11:002008-01-08T11:01:00.000+11:00வாங்க ஜான்அவுஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க கலைக்கூ...வாங்க ஜான்<BR/><BR/>அவுஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க கலைக்கூடம் ஒபராவின் தமிழிசை கேட்பது ஒரு வரம், அந்தப் பாக்கியம் அடுத்தமுறையாவது உங்களுக்குக் கிட்டட்டும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-78399425056477826582008-01-07T11:35:00.000+11:002008-01-07T11:35:00.000+11:00வணக்கம் கானா பிரபா, சிட்னி வந்தபோது ஓபரா ஹவுஸ் முன...வணக்கம் கானா பிரபா, சிட்னி வந்தபோது ஓபரா ஹவுஸ் முன்னால் நின்று புகைப்படம் மட்டும் தான் எடுத்துக் கொண்டேன்..ஆனால் அங்கு நடந்த இசை நிகழ்ச்சியை படத்துடன் படிக்கும் போது உற்சாகமாக இருந்தது. வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-60467455288660196292008-01-06T13:20:00.000+11:002008-01-06T13:20:00.000+11:00//வற்றாயிருப்பு சுந்தர் said... அன்பின் கானாபிரபாஇ...//வற்றாயிருப்பு சுந்தர் said... <BR/>அன்பின் கானாபிரபா<BR/><BR/>இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். படிக்கையில் என்னென்னவோ கலவையாக உணர்வுகள். //<BR/><BR/>வணக்கம் சுந்தர்<BR/><BR/>தங்கள் விரிவான பின்னூட்டலுக்கு நன்றி.<BR/><BR/>அப்துல் ஹமீது அவர்கள் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு மாற்றில்லாத தெரிவு என்பதைச் சொல்லியும் தெரியவேண்டுமா?<BR/><BR/>புகழேந்தியின் மகன்/மனைவியும் நேர்காணலை விரைவில் தருகின்றேன்.<BR/><BR/>சொற்பிழையைத் திருத்தி விட்டேன், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.<BR/><BR/>பா.நி.பாலுவில் மீள் பதிந்தமைக்கும் என் நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-86231681750340971222008-01-05T22:43:00.000+11:002008-01-05T22:43:00.000+11:00// usha said... Prabha Sir,arumayaana vilakkam,ind...// usha said... <BR/>Prabha Sir,<BR/><BR/>arumayaana vilakkam,indha programme engaludaya paarvaikku live concert maadiri kaanbichitteenga,//<BR/><BR/>வணக்கம் உஷா<BR/><BR/>பதிவைப் படித்ததோடு தங்கள் கருத்தையும் பதிந்தமைக்கு மிக்க நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-6132834201841917082008-01-05T13:56:00.000+11:002008-01-05T13:56:00.000+11:00//Covai Ravee said... பிரபா சார், இந்த நிகழ்ச்சியை...//Covai Ravee said... <BR/>பிரபா சார், <BR/><BR/>இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் 2 வரிகள் புதுவருட பேட்டியில் சொல்லியிரூக்கிறார் தலைவர். அதை ஒரு முழுபதிவாக பின்னர் பா.நி.பா வில் பதீயப்படும்.//<BR/><BR/>ரவி சார் <BR/><BR/>ஆவலோடு அதை எதிர்பார்க்கின்றேன்<BR/><BR/>//SurveySan said... <BR/>அமக்களப் படுத்திட்டீங்க.//<BR/><BR/>நன்றி தலகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-55400194742505801252008-01-05T10:17:00.000+11:002008-01-05T10:17:00.000+11:00அன்பின் கானாபிரபாஇப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த...அன்பின் கானாபிரபா<BR/><BR/>இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். படிக்கையில் என்னென்னவோ கலவையாக உணர்வுகள். பதிவுக்கு மிக்க நன்றி. பா.நி.பா.விலும் இதற்கு Link கொடுத்திருக்கிறேன்.<BR/><BR/>அரங்கத்தின் புகைப்படங்கள் அற்புதமாக இருக்கின்றன.<BR/><BR/>//<BR/>சரி, இனி இந்த இசை நிகழ்ச்சிக்குச் செல்வோம். வழக்கமாக ஒரு கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கும் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு விலக்காக மெளன ராகம் திரையில் இருந்து "மன்றம் வந்த தென்றலுக்கு" என்ற பாடலோடு மேடையில் காட்சி தந்தார் பாலு அவர்கள்.//<BR/><BR/>நல்ல அவதானிப்பு - அதனாலென்ன - இசையையே கடவுளாகப் பாவிப்பவர் அவர். எந்தப் பாட்டைப் பாடினாலும் அவரைப் பொருத்தவரை அது கடவுள்வாழ்த்தே!<BR/><BR/>//பி.ஹெச்.அப்துல் ஹமீத் மேடையில் தோன்றினார். //<BR/><BR/>வயிற்றெரிச்சல் வயிற்றெரிச்சல் - ஜெலூஸில் ப்ளீ்ஸ்!<BR/><BR/>//அறுவைப்பாளர்//<BR/><BR/>:-)) ஆனால் இது அன்பறிவிப்பாளருக்குப் பொருந்தாது. அவர் பங்குபெறும்/நடத்தும் நிகழ்ச்சிகளில் நான் அவர் பேசுவதைத்தான் உன்னிப்புடன் கேட்டு ரசிப்பேன்!<BR/><BR/>//புகழேந்தியின் மகன், மற்றும் புகழேந்தியின் தாய் இருவரையும் நான் ஒரு வானொலிப் பேட்டி செய்திருக்கின்றேன். புகழேந்தியின் இசை அனுபவங்களை அதில் இருவரும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். நேரம் வாய்க்கும் போது அப்பேட்டியை ஒலியில் பின்னர் தருகின்றேன்.//<BR/><BR/>ஆஹா இது வேறயா? <BR/><BR/>அவரவர் 'அறிஞர்கள் படங்களோடு என் படம், பிரபல எழுத்தாளனாகிவிட்டபடியால்' என்று தன் முதுகில் தானே தட்டிக்கொடுத்துக்கொண்டு தம்பட்டம் அடிக்கும் பதிவுகள் சூழ்ந்த சூழலில் ஏனய்யா இப்படி இருக்கிறீர்? சீக்கிரம் அந்த ஒலிக்கோப்பை வலையேற்றும்.<BR/><BR/>//இலாவகமாக மாற்றிச் சிறப்பித்தார் பாலு.//<BR/><BR/>அது 'இலாகவமாக' என்றிருக்கவேண்டும். லாவகமாக - என்றுதான் நானும் நீண்ட வருடங்களாக எழுதிக்கொண்டிருந்தேன். மரத்தடியில் ஹரியண்ணா குட்டியது இன்னும் நடுமண்டையில் உறைக்கிறது. திருத்தியாகிவிட்டது. :-)<BR/><BR/>//"சுந்தரி கண்ணால் ஒரு சேதி" //<BR/><BR/>இப்பாடலைப் பற்றி பாலு சிலாகித்துச் சொல்லாத மேடையே இல்லை.<BR/><BR/>//இன்னொரு உறுத்தல் கடைசிப் பாடலைப் பாட முன்னரும், பாடிய பின்னரும் ரசிகர்களுக்குத் தகுந்த பிரியாவிடை கொடுக்காமல் நாலு வரி கூடப் பேசாமலே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் போனது இன்று வரை இசை ரசிகர்களுக்கு உறுத்தலாகவே இருக்கின்றது. //<BR/><BR/>தகுந்த காரணமின்றி அப்படிச் செய்யக்கூடியவரல்ல பாலு. மற்ற அறிவிப்பாளர்களுக்குச் சற்றும் சளைக்காமல் அழகாக அறிவிப்பு செய்து நிகழ்ச்சியை நடத்துவதில் அவரும் நிபுணர். முகமன் கூறித் துவங்குவதிலிருந்து நன்றி கூறி விடைபெறுவதுவரை பழுதின்றிச் செய்வார். அப்படிச் செய்யாமல் யிருக்கிறார் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் படிக்க வியப்பாகவிருக்கிறது.<BR/><BR/>பதிவுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>தமது பிரத்தியோகப் படங்களைத் தந்துதவிய Sydney Symphony entertainers இற்கு என் நன்றிகள்.<BR/> <BR/><BR/>posted by கானா பிரபா at 7:01:00 PMSundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-27204392257018892322008-01-05T03:02:00.000+11:002008-01-05T03:02:00.000+11:00Prabha Sir,arumayaana vilakkam,indha programme eng...Prabha Sir,<BR/><BR/>arumayaana vilakkam,indha programme engaludaya paarvaikku live concert maadiri kaanbichitteenga, hats of to ur work.romba santhoshamaa irundadu unga coverage padikka.romba nanri.ushahttps://www.blogger.com/profile/07869696012225038738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-80671142196186074642008-01-04T19:53:00.000+11:002008-01-04T19:53:00.000+11:00// கோபிநாத் said... ஆனாலும் ரொம்ப சீக்கிரம் பதிவிட...// கோபிநாத் said... <BR/><BR/>ஆனாலும் ரொம்ப சீக்கிரம் பதிவிட்டமைக்கு நன்றி ;)//<BR/><BR/>தல <BR/><BR/>நீங்க நம்ம செட்டுங்கிறதால உங்க உள்குத்தை மன்னிச்சு விட்டுடுறேன்<BR/> ;-).கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-58785001689374269712008-01-04T16:37:00.000+11:002008-01-04T16:37:00.000+11:00அமக்களப் படுத்திட்டீங்க.அமக்களப் படுத்திட்டீங்க.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-22168127065929145362008-01-04T16:36:00.000+11:002008-01-04T16:36:00.000+11:00//G.Ragavan said... ஓப்பேரா ஹவுசும் விடாம விருந்து...//G.Ragavan said... <BR/>ஓப்பேரா ஹவுசும் விடாம விருந்து படைச்சிக்கிட்டுதான் இருக்கு உங்களுக்கு. :) கொடுத்து வெச்சவருய்யா நீரு.<BR/><BR/>இந்த ஊருக்கு யாரோ இமேஷ் ரேஷமைய்யான்னு ஒருத்தரு வந்தாராம். //<BR/><BR/><BR/>வாங்க ராகவன்<BR/><BR/>இந்த ஆண்டு ஜேசுதாஸின் கர்நாடக இசை நிகழ்ச்சியும் இருக்கு ;-)<BR/><BR/>ஹிம்மேஷில் அப்படி என்னதான் இருக்கோ? தசாவதாரம் வந்தால் தான் தெரியும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-8402396609079730232008-01-04T14:12:00.000+11:002008-01-04T14:12:00.000+11:00பிரபா சார், இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் 2 வரிகள் ...பிரபா சார், <BR/><BR/>இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் 2 வரிகள் புதுவருட பேட்டியில் சொல்லியிரூக்கிறார் தலைவர். அதை ஒரு முழுபதிவாக பின்னர் பா.நி.பா வில் பதீயப்படும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-13268431033435972122008-01-04T13:49:00.000+11:002008-01-04T13:49:00.000+11:00//veyilaan said... உலாத்தலைத் தொடருங்கள் பிரபு!உங்...//veyilaan said... <BR/>உலாத்தலைத் தொடருங்கள் பிரபு!<BR/><BR/>உங்கள் பதிவிற்கு பின் தான் படகு வீட்டில் பயணம் செய்ய நேர்ந்தது.//<BR/><BR/><BR/><BR/>நண்பா<BR/><BR/>தங்கள் அன்புக்கு நன்றி, தொடர்ந்து பயணிப்பேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-72055135894567264382008-01-04T09:39:00.000+11:002008-01-04T09:39:00.000+11:00//Prasanna said... Dear prabhathanks for b'ful cov...//Prasanna said... <BR/>Dear prabha<BR/>thanks for b'ful coverage . Naangaley nerula partha madhiri b'ful photos . Antha nigazhchila rendu azhagu . Ondru namudaya Jumbo - SPB , Matradhu - Antha Auditorium .// <BR/><BR/>வாங்க பிரசன்னா<BR/><BR/>முதல் தடவை வந்திருக்கீங்க ரொம்ப நன்றி, பாலு சார் பாடிய விதம் பற்றிப் பதிவில் நான் குறிப்பிடவில்லை, காரணம் அவர் என்றைக்குமே மேடையில் சோடை போனதில்லை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-50820900949227131772008-01-04T09:27:00.000+11:002008-01-04T09:27:00.000+11:00யப்பா...ஒபரா ஹவுஸிவுக்கே போயிட்டு வந்த மாதிரி இருக...யப்பா...ஒபரா ஹவுஸிவுக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு தல ;))<BR/><BR/>ஆனாலும் ரொம்ப சீக்கிரம் பதிவிட்டமைக்கு நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-66328167894111185882008-01-04T08:50:00.000+11:002008-01-04T08:50:00.000+11:00ஓப்பேரா ஹவுசும் விடாம விருந்து படைச்சிக்கிட்டுதான்...ஓப்பேரா ஹவுசும் விடாம விருந்து படைச்சிக்கிட்டுதான் இருக்கு உங்களுக்கு. :) கொடுத்து வெச்சவருய்யா நீரு.<BR/><BR/>இந்த ஊருக்கு யாரோ இமேஷ் ரேஷமைய்யான்னு ஒருத்தரு வந்தாராம். எங்ககிட்ட இந்தூருக்காரங்க இந்தியாவுல இருந்து யாரோ பெரிய பாடகர் வந்திருக்காராமேன்னு கேட்டாங்க. அவரு பெரிய ஆளெல்லாம் ஒன்னுமே கெடையாதுன்னு சொல்லீட்டேன். அப்புறம் பாத்தாத்தான் தெரிஞ்சது எல்லாருமே அப்படித்தான் சொல்லீருக்காங்கன்னு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-91314099255324146532008-01-04T06:53:00.000+11:002008-01-04T06:53:00.000+11:00//CVR said... சூப்பரு!!கன்னா பின்னான்னு என்சாய் பண...//CVR said... <BR/>சூப்பரு!!<BR/>கன்னா பின்னான்னு என்சாய் பண்ணியிருக்கீங்க போல!!<BR/>பதிவிட்டதற்கு நன்றி!!<BR/>படிக்க சுவையாக இருந்தது!<BR/>வாழ்த்துக்கள்!! :-)//<BR/><BR/>வருகைக்கு நன்றி காமிரா கவிஞரே ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-42063754717255755152008-01-04T00:34:00.000+11:002008-01-04T00:34:00.000+11:00உலாத்தலைத் தொடருங்கள் பிரபு!உங்கள் பதிவிற்கு பின் ...உலாத்தலைத் தொடருங்கள் பிரபு!<BR/><BR/>உங்கள் பதிவிற்கு பின் தான் படகு வீட்டில் பயணம் செய்ய நேர்ந்தது.<BR/><BR/>மிகவும் அருமையான தொகுப்பு. மேலும் இசையமைப்பவர்களின் படங்களையும் சேர்த்திருப்பது அழகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-56646327594138767072008-01-03T23:29:00.000+11:002008-01-03T23:29:00.000+11:00வாங்க ரவி சார்பதிவைப் போடுங்கள் என்ற உங்கள் அன்புக...வாங்க ரவி சார்<BR/><BR/>பதிவைப் போடுங்கள் என்ற உங்கள் அன்புக்கட்டளையை இன்று தான் நிறைவேற்றக் கூடியதாக இருந்தது.<BR/><BR/>இப்படியான நிகழ்ச்சிகளில் பாலு சார் போன்றோர் தங்கள் அனுபவங்களைக் கேட்பதும் நமக்கு இனிமை தானே.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-78346707597721568372008-01-03T22:39:00.001+11:002008-01-03T22:39:00.001+11:00Dear prabhathanks for b'ful coverage . Naangaley n...Dear prabha<BR/>thanks for b'ful coverage . Naangaley nerula partha madhiri b'ful photos . Antha nigazhchila rendu azhagu . Ondru namudaya Jumbo - SPB , Matradhu - Antha Auditorium . Thanks for sharing . Yaan petra inbam peruga ivaiyagam enginra ungal panbu vaazhga<BR/><BR/>Luv and Live with Music<BR/>PrasanPrasannahttps://www.blogger.com/profile/08118952947563853815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-54362696085583237982008-01-03T22:39:00.000+11:002008-01-03T22:39:00.000+11:00சூப்பரு!!கன்னா பின்னான்னு என்சாய் பண்ணியிருக்கீங்க...சூப்பரு!!<BR/>கன்னா பின்னான்னு என்சாய் பண்ணியிருக்கீங்க போல!!<BR/>பதிவிட்டதற்கு நன்றி!!<BR/>படிக்க சுவையாக இருந்தது!<BR/>வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-60170253841568423732008-01-03T22:08:00.000+11:002008-01-03T22:08:00.000+11:00பிரபா சார்,//மனுசன் அவ்வளவு சீக்கிரம் மைக் கீழே வை...பிரபா சார்,<BR/><BR/>//மனுசன் அவ்வளவு சீக்கிரம் மைக் கீழே வைக்கமாட்டார். அரசியல் வாதியாக போகவேண்டியவர் தப்பிதவறி பாடுவதற்க்கு வந்துவிட்டார்.//<BR/><BR/>யாரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்று திரும்பவும் எழுதுகிறேன். ஒரு கேள்விக்கு சம்பந்தபட்ட விஷயத்தை விலாவாரியாக விளக்குவார் என்று சொல்ல வந்தேன். அவ்வளவுதான்.Anonymousnoreply@blogger.com