tag:blogger.com,1999:blog-28863647.post116728467674562342..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: சிட்னி வலைப்பதிவர் சந்திப்புக்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-28863647.post-1167947129454423322007-01-05T08:45:00.000+11:002007-01-05T08:45:00.000+11:00வணக்கம் செல்லி, தூயாதங்கள் வருகைக்கு நன்றிகள், என்...வணக்கம் செல்லி, தூயா<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றிகள், என் இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கும்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167793018090700332007-01-03T13:56:00.000+11:002007-01-03T13:56:00.000+11:00//நெல்லைகிறுக்கன் said... சந்திப்ப பத்தி நல்லா பதி...//நெல்லைகிறுக்கன் said... <BR/>சந்திப்ப பத்தி நல்லா பதிஞ்சிருகீரய்யா நீர். கஷ்தூரிப்பெண், ரவி ஐயாவோட ஊரு நாகர்கோவில் இல்ல, நாகப்பட்டிணம் என்பது என் தாழ்மையான கருத்து.//<BR/><BR/><BR/>திருத்திவிடுகின்றேன் தல<BR/><BR/>//அய்யா என்ன பச்சப் புள்ளன்னு சொல்லிட்டீகளே....//<BR/><BR/>உண்மையத் தானே சொன்னேன்<BR/><BR/>//அக்னிநட்சத்திரம், புதுப்புது அர்த்தங்கள் பத்தி பேசின அப்போ முதல் மரியாதை வெட்டி வேரு வாசம் பாட்டப் பத்தி அண்ணாச்சி ஜேம்ஸ் கலை விவரிச்சத மறக்க முடியாது. //<BR/><BR/>பாட்டுக் கேட்டுக்கொண்டே நீண்டதூரம் பேசிப் பயணப்படுவது இனிமை. மீண்டும் வாருங்கள் ஜமாய்க்கலாம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167711209275632262007-01-02T15:13:00.000+11:002007-01-02T15:13:00.000+11:00கா.பிரபாஎங்க வீட்டுக்கு வந்து உங்க கருத்தையும் சொல...கா.பிரபா<BR/>எங்க வீட்டுக்கு வந்து உங்க கருத்தையும் சொல்லுங்களேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167705641076726152007-01-02T13:40:00.000+11:002007-01-02T13:40:00.000+11:00:) இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கானாபி...:) இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கானாபிரபா அண்ணா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167696290203100022007-01-02T11:04:00.000+11:002007-01-02T11:04:00.000+11:00//'மழை' ஷ்ரேயா(Shreya) said... //சுவாமியின் பிரசாத...//'மழை' ஷ்ரேயா(Shreya) said... <BR/>//சுவாமியின் பிரசாதமே மதிய உணவு ஆகட்டும் (சாமிக்குத்தம் ஆகிரும்ல) என்று மழை அடம்பிடித்தார்//<BR/>அ(ட)ப்பாவி!! துளசிம்மா சொன்னதைத் திருப்பிச் சொன்னா.. நீங்க ஒரேயடியா தட்டைத் திருப்பிட்டீங்க பிரபா! :O\//<BR/><BR/>நீங்கள் சொன்னது போலத் தான் நினைவு, சரி சரி விடுங்கோ ;-)<BR/><BR/>//(வசந்தன் சொன்ன மாதிரி) நான் சிரிக்கிறதுதான் அதிகமெண்டு முதலே சொல்லியாச்சு. சிரிச்ச முகத்தோட இருந்தா உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதாம்.//<BR/><BR/>எதோ ஆரோக்கியமா இருந்தாச் சரிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167513919701430712006-12-31T08:25:00.000+11:002006-12-31T08:25:00.000+11:00பதிவு நல்லாயிருக்கு.எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்...பதிவு நல்லாயிருக்கு.<BR/>எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!<BR/>http://pirakeshpathi.blogspot.com/<BR/>எங்க வீட்டுக்கும் வந்திட்டு போங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167409008344222272006-12-30T03:16:00.000+11:002006-12-30T03:16:00.000+11:00சந்திப்ப பத்தி நல்லா பதிஞ்சிருகீரய்யா நீர். கஷ்தூர...சந்திப்ப பத்தி நல்லா பதிஞ்சிருகீரய்யா நீர். கஷ்தூரிப்பெண், ரவி ஐயாவோட ஊரு நாகர்கோவில் இல்ல, நாகப்பட்டிணம் என்பது என் தாழ்மையான கருத்து.<BR/><BR/>அய்யா என்ன பச்சப் புள்ளன்னு சொல்லிட்டீகளே....<BR/><BR/>அக்னிநட்சத்திரம், புதுப்புது அர்த்தங்கள் பத்தி பேசின அப்போ முதல் மரியாதை வெட்டி வேரு வாசம் பாட்டப் பத்தி அண்ணாச்சி ஜேம்ஸ் கலை விவரிச்சத மறக்க முடியாது. <BR/><BR/>டூயட் படத்துல வருத அஞ்சலி அஞ்சலி பாட்டுல, "நீ என்ன நிலவோடு பிறந்தவளா"ங்குத வரிகள கேக்குத அப்போ எல்லாம் உங்கள் அணைவரின் ஞாபகம் வருதய்யா...<BR/><BR/>அதே மாதிரி கே.எஸ். ராஜாவோட ஒலிப்பேழைய உங்க மூலம் கேட்டதுல சந்தோசம். <BR/><BR/>சிட்னி வந்தது மூலமா நல்ல உள்ளங்கள சந்திக்க முடிஞ்சது என் பாக்கியம்.நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167392050721171912006-12-29T22:34:00.000+11:002006-12-29T22:34:00.000+11:00//டிசே தமிழன் said... ஷ்ரேயாவை நீண்டகாலமாய் வலைப்ப...//டிசே தமிழன் said... <BR/>ஷ்ரேயாவை நீண்டகாலமாய் வலைப்பதிவுகளில் காணவில்லை. இன்னமும் ஓசி சாப்பாட்டுக்காய் கோயில் கியூவில் நிற்கிறாவோ?//<BR/><BR/>வணக்கம் டி சே <BR/><BR/>உங்கட கேள்விக்கு ஷ்ரேயாவின் பதில் கீழே<BR/><BR/>//சயந்தன் said... <BR/>virgin blue இல வாறதுக்கு நான் தான் பிரியப்படுறனான். :) //<BR/><BR/>வசந்தன் சொன்னாப் பிறகு வேறை பிளைட் தான் எடுக்கவேணும் எண்டு மனஞ்சொல்லுது ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167381261652379872006-12-29T19:34:00.000+11:002006-12-29T19:34:00.000+11:00//நற்கீரன் said... வலைப் பதிவுகளில் சில காலங்களுக்...//நற்கீரன் said... <BR/>வலைப் பதிவுகளில் சில காலங்களுக்கு பிறகு நல்ல உயிரோட்டம் தெரிக்கின்றது.//<BR/><BR/>நற்கீரர் வாயாற் கேட்பது சந்தோசமாக இருக்குது ;-)<BR/><BR/>// தீர்மானங்கள் என்ன நிறைவேற்றப்பட்டது என்று சொல்லவில்லையே...:-) //<BR/><BR/>கோயிற் சாப்பாட்டுக் கவனத்தில் தீர்மானங்கள் காற்றோடு போயின:-))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167372023546633942006-12-29T17:00:00.000+11:002006-12-29T17:00:00.000+11:00//மலைநாடான் said... என்டாலும் எங்கள் இளவல் அண்ணன் ...//மலைநாடான் said... <BR/>என்டாலும் எங்கள் இளவல் அண்ணன் வசந்தனை, நீங்கள் நிராகரிப்பதை வண்மையாகக் கண்டிக்கின்றேன்.<BR/>- வசந்தனின் தம்பி //<BR/><BR/><BR/>உங்கட கோரிக்கைக்கு மதிப்பளிச்சு நாங்கள் முடிவைப் பரிசீலிக்கிறம்;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167366317437776362006-12-29T15:25:00.000+11:002006-12-29T15:25:00.000+11:00//Kanags said... முருகன் கோயிலுக்குள்ள spider man ...//Kanags said... <BR/>முருகன் கோயிலுக்குள்ள spider man நுழையமுடியாதோ:)//<BR/><BR/>இன்று மாலையே Spider-man ஐ சிட்னி முருகன் கோயிலுக்கு முன் நிறுத்திப் படம் எடுத்துப் போடுகின்றேன்:-)<BR/><BR/>//ஒரு திருத்தம்:<BR/>அன்று ஜூன் 17:) //<BR/><BR/>திருத்தியாச்சு இப்ப ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167356170583873262006-12-29T12:36:00.000+11:002006-12-29T12:36:00.000+11:00//சின்னக்குட்டி said... வணக்கம் பிரபா....சிட்னி வல...//சின்னக்குட்டி said... <BR/>வணக்கம் பிரபா....சிட்னி வலைபதிப்பு பற்றிய விபரங்களுக்கு நன்றிகள்.//<BR/><BR/><BR/>வருகைக்கு நன்றிகள் சின்னக்குட்டியர், முடிந்தால் ஒலிப்பதிவையும் கேளுங்கோகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167355491487977602006-12-29T12:24:00.000+11:002006-12-29T12:24:00.000+11:00//ஷ்ரேயா அதிகம் பேசவில்லை//என்னை அநியாயத்துக்கு அம...//ஷ்ரேயா அதிகம் பேசவில்லை//<BR/>என்னை அநியாயத்துக்கு அமைதியான பிள்ளை என்டு காட்டுறீங்களே.. :O)<BR/><BR/>//சுவாமியின் பிரசாதமே மதிய உணவு ஆகட்டும் (சாமிக்குத்தம் ஆகிரும்ல) என்று மழை அடம்பிடித்தார்//<BR/>அ(ட)ப்பாவி!! துளசிம்மா சொன்னதைத் திருப்பிச் சொன்னா.. நீங்க ஒரேயடியா தட்டைத் திருப்பிட்டீங்க பிரபா! :O\<BR/><BR/>(வசந்தன் சொன்ன மாதிரி) நான் சிரிக்கிறதுதான் அதிகமெண்டு முதலே சொல்லியாச்சு. சிரிச்ச முகத்தோட இருந்தா உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதாம். <BR/><BR/>டிசே - வதந்திகளை நம்பாதீர்! <A HREF="http://mazhai.blogspot.com/2006/12/blog-post.html" REL="nofollow">திரும்பி வந்திட்டன்.</A> :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167351716292176982006-12-29T11:21:00.000+11:002006-12-29T11:21:00.000+11:00//virgin blue இல வாறதுக்கு நான் தான் பிரியப்படுறனா...//virgin blue இல வாறதுக்கு நான் தான் பிரியப்படுறனான். :)//<BR/><BR/>சயந்தன்,<BR/>உமக்குப் பிடிச்ச (அல்லது உம்மைப் பிடிச்ச) '<B>பெயரை</B>' விமான சேவைக்கு வைச்சிருக்கிறாங்கள்.<BR/>இதுக்குப் பிறகும் அந்தச் சேவையில நாங்கள் பயணஞ் செய்யிறது சரியில்லைத்தானே?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167340957552413272006-12-29T08:22:00.000+11:002006-12-29T08:22:00.000+11:00virgin blue இல வாறதுக்கு நான் தான் பிரியப்படுறனான...virgin blue இல வாறதுக்கு நான் தான் பிரியப்படுறனான். :)சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167337685452291502006-12-29T07:28:00.000+11:002006-12-29T07:28:00.000+11:00ஷ்ரேயாவை நீண்டகாலமாய் வலைப்பதிவுகளில் காணவில்லை. இ...ஷ்ரேயாவை நீண்டகாலமாய் வலைப்பதிவுகளில் காணவில்லை. இன்னமும் ஓசி சாப்பாட்டுக்காய் கோயில் கியூவில் நிற்கிறாவோ?இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167336148939599652006-12-29T07:02:00.000+11:002006-12-29T07:02:00.000+11:00//வசந்தன்(Vasanthan) said... உந்த விசயத்தை ஒரு தொ...//வசந்தன்(Vasanthan) said... <BR/>உந்த விசயத்தை ஒரு தொலைபேசி உரையாடலிலயே சயந்தன் கண்டுபிடிச்சிட்டார்.<BR/>இதுபற்றி முன்பு நாங்கள் விவாதித்திருக்கிறோம்.//<BR/><BR/>உந்த விசயத்துக்கெல்லாம் சர்வகட்சி மகாநாடு கூட்டி நீங்கள் ரெண்டுபேரும் விவாதித்திருக்கத் தேவையில்லை:-) கன்னி நீலம் அல்லது நீலக்கன்னி(Virgin blue)விமானத்தில மெல்பனில இருந்து சிட்னி வந்து மகாநாட்டில கலந்திருக்கலாம் தானே?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167332403140720102006-12-29T06:00:00.000+11:002006-12-29T06:00:00.000+11:00வலைப் பதிவுகளில் சில காலங்களுக்கு பிறகு நல்ல உயிரோ...வலைப் பதிவுகளில் சில காலங்களுக்கு பிறகு நல்ல உயிரோட்டம் தெரிக்கின்றது. தீர்மானங்கள் என்ன நிறைவேற்றப்பட்டது என்று சொல்லவில்லையே...:-)நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167321267962807042006-12-29T02:54:00.000+11:002006-12-29T02:54:00.000+11:00//சிட்னி வலைப்பதிவர்கள் சந்திப்பில் வந்தவர்கள் தம்...//சிட்னி வலைப்பதிவர்கள் சந்திப்பில் வந்தவர்கள் தம் புகைப்படத்தை வெளியிடவேண்டாமென்ற கோரிக்கைக்கு மதிப்பளித்து மூத்த வலைப்பதிவர் Spider-man இன் படம் இடம் பெறுகின்றது.//<BR/><BR/>அதுதானே அவரை மிஞ்சி நாங்க என்ன செய்யிறது.<BR/>என்டாலும் எங்கள் இளவல் அண்ணன் வசந்தனை, நீங்கள் நிராகரிப்பதை வண்மையாகக் கண்டிக்கின்றேன்.<BR/>- வசந்தனின் தம்பிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167309065992328752006-12-28T23:31:00.000+11:002006-12-28T23:31:00.000+11:00பிரபா,//இவர் தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" பதி...பிரபா,<BR/>//இவர் தான் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" பதிவு எழுதியவர் என்று சிறீ அண்ணா, நா.கண்ணனுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.//<BR/><BR/>அவர் அதை நான் எழுதியதென்றே நினைத்துக் கொண்டிருந்தார். (பெயர்க்குழப்பம்:))<BR/><BR/>ஹார்பர் பிறிட்ஜிலை ஆரைச் சந்திச்சனீங்கள்? (படம் சகிக்கமுடியவில்லை). முருகன் கோயிலுக்குள்ள spider man நுழையமுடியாதோ:)<BR/><BR/>ஒரு திருத்தம்:<BR/>//ஜூன் 16, சனிக்கிழமை//<BR/><BR/>அன்று ஜூன் 17:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167305945918457952006-12-28T22:39:00.000+11:002006-12-28T22:39:00.000+11:00கானா பிரபா said... //சயந்தன் said... தென்துருவ வலை...கானா பிரபா said... <BR/>//சயந்தன் said... <BR/><BR/>தென்துருவ வலைப்பதிவர் சங்கத்தி்ல் கொ.ப.சே என்ற பதவியே இல்லையென்றும் அதன் தற்போதைய ஒரே தலைவர் செயலர் அனைத்துப் பதவிகளும் வசந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளன எனவும் சொல்லிக் கொள்கிறேன்.<BR/>- முன்னாள் தென்துருவ வலைப்பதிவ சங்க ஸ்தாபகரும் செயலரும் - சயந்தன்//<BR/><BR/>இப்ப பழைய நிர்வாகம் இல்லை, நீர் இன்னும் சங்கத்தின் பழைய கணக்கே காட்டாமல் போட்டீர், பிறகென்ன நிர்வாகத்தைப் பற்றின கதை? வசந்தனுக்கு எதிரா நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் வர இருக்குது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167304468758331302006-12-28T22:14:00.000+11:002006-12-28T22:14:00.000+11:00வணக்கம் பிரபா....சிட்னி வலைபதிப்பு பற்றிய விபரங்கள...வணக்கம் பிரபா....சிட்னி வலைபதிப்பு பற்றிய விபரங்களுக்கு நன்றிகள்.<BR/><BR/>நா. கண்ணன் அவர்களுடனனா நேர்காணலை இன்னும் கேட்கவில்லை.. இனிமேல் தான்.கேட்கவேண்டும்.<BR/><BR/>நா. கண்ணன் அவர்களுடைய பதிவு ஒன்று .நான் வலை பதிவு செய்யும் முன்பே ஒரு பதிவு வாசித்துள்ளேன். அதில் பெர்லின் சென்ற பொழுது.. பெர்லின் மியூசியத்திலோ..நூலகத்திலோ.. அரிதான பழங்கால தமிழ் ஏட்டு சுவடிகள் இருப்பதாகவும்... அங்கு இருப்பவர்கள் ஆவண படுத்த வேண்டிய அவசியத்தை கூறியதாக ஞாபகம்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167302705855328082006-12-28T21:45:00.000+11:002006-12-28T21:45:00.000+11:00//Anonymous said... படங்களுக்குக் கீழ் விவரம் போட்...//Anonymous said... <BR/>படங்களுக்குக் கீழ் விவரம் போட்டால் இன்னும் நல்லா இருக்கும். அந்தக்கோயிற் படம் சிவாவிஷ்ணு கோயிலுடையதா? சிட்னி சந்திப்பின் அருமையான விவரிப்புக்கு மிக்க நன்றி.//<BR/><BR/>வணக்கம் நண்பரே<BR/><BR/>கோயிற் படம் சிட்னி ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்ணு ஆலயம். நீங்கள் கேட்டதற்கிணங்க படக்குறிப்பைத் தற்போது இணைத்துள்ளேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167298822145452562006-12-28T20:40:00.000+11:002006-12-28T20:40:00.000+11:00//மழை ஷ்ரேயாவுக்கு சிட்னி புன்னகை அரசி பட்டம் கொடு...//மழை ஷ்ரேயாவுக்கு சிட்னி புன்னகை அரசி பட்டம் கொடுக்கலாமா என்று சொல்லுமளவுக்கு வாயைத் திறந்தால் சிரிப்பைத் தவிர வார்த்தை கள் அவ்வளவு இல்லை. //<BR/><BR/>உந்த விசயத்தை ஒரு தொலைபேசி உரையாடலிலயே சயந்தன் கண்டுபிடிச்சிட்டார்.<BR/>இதுபற்றி முன்பு நாங்கள் விவாதித்திருக்கிறோம்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1167296435951864712006-12-28T20:00:00.000+11:002006-12-28T20:00:00.000+11:00//தென் துருவ வலைப்பதிவர் சங்கத்து கொ.ப,செ மழை ஷ்ரே...//தென் துருவ வலைப்பதிவர் சங்கத்து கொ.ப,செ மழை ஷ்ரேயாவிடமிருந்து வந்தது.//<BR/><BR/>தென்துருவ வலைப்பதிவர் சங்கத்தி்ல் கொ.ப.சே என்ற பதவியே இல்லையென்றும் அதன் தற்போதைய ஒரே தலைவர் செயலர் அனைத்துப் பதவிகளும் வசந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளன எனவும் சொல்லிக் கொள்கிறேன்.<BR/>- முன்னாள் தென்துருவ வலைப்பதிவ சங்க ஸ்தாபகரும் செயலரும் - சயந்தன்சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com