tag:blogger.com,1999:blog-28863647.post114905535766069169..comments2023-09-20T21:31:42.520+10:00Comments on உலாத்தல்: சிட்னியிலிருந்து திருவனந்தபுரம் வரைகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-28863647.post-1149234442652390972006-06-02T17:47:00.000+10:002006-06-02T17:47:00.000+10:00//வசந்தன்(Vasanthan) said... ஓய்.ஆரைக்கேட்டு வார்ப...//வசந்தன்(Vasanthan) said... <BR/>ஓய்.<BR/>ஆரைக்கேட்டு வார்ப்புரு மாத்தினீர்?<BR/>பழசிலயே விடும். நல்லாயிருக்கு.<BR/><BR/>ஒரு தனித்துவம் வேண்டாமோ?//<BR/><BR/><BR/>நற நற நற....:-கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149230475952528452006-06-02T16:41:00.000+10:002006-06-02T16:41:00.000+10:00ஓய்.ஆரைக்கேட்டு வார்ப்புரு மாத்தினீர்?பழசிலயே விடு...ஓய்.<BR/>ஆரைக்கேட்டு வார்ப்புரு மாத்தினீர்?<BR/>பழசிலயே விடும். நல்லாயிருக்கு.<BR/><BR/>ஒரு தனித்துவம் வேண்டாமோ?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149229034030197382006-06-02T16:17:00.000+10:002006-06-02T16:17:00.000+10:00வாங்கோ மலைநாடன், சின்னக்குட்டி,Old is Gold போல, தற...வாங்கோ மலைநாடன், சின்னக்குட்டி,<BR/><BR/>Old is Gold போல, தற்காலிகமாகப் பழைய சட்டையை உடுத்துகிறேன்.<BR/><BR/><BR/>சின்னக்குட்டி,<BR/>அப்படியான சேட்டை ஒன்றிலும் அகப்படவில்லை:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149168014451132242006-06-01T23:20:00.000+10:002006-06-01T23:20:00.000+10:00ஏன் கண்ணா...பட்டு சேலை உடுத்தியிருந்த பெண்ணு போல இ...ஏன் கண்ணா...பட்டு சேலை உடுத்தியிருந்த பெண்ணு போல இருந்த புளக்கை வெள்ளை சேலை உடுத்தின மாதிரி மாறி இருக்குது...நானும் குளக்காட்டன் சொன்னதையே வழி மொழிகிறேன்.<BR/><BR/>பிரபா...தமிழ் ஆக்களை பிடிக்காத...கேரளத்து நம்பூதிரிகளின் சேட்டையாய் இருக்கும்...பார்த்து...மோனே...சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149163777764604442006-06-01T22:09:00.000+10:002006-06-01T22:09:00.000+10:00//பேசாமால் புளொக்கின் உடையை மாறிவிடுவோமா?நிறைய எழு...//பேசாமால் புளொக்கின் உடையை மாறிவிடுவோமா?<BR/>நிறைய எழுத இருக்கின்றது, இந்தப் பிரச்சனை என்னை ரணகளம் ஆக்குதே:-(((( //<BR/><BR/>அதைச்செய்யுங்கோ மதலில்.<BR/>என்னாலும் ஒழுங்காக படிக்க முடியவில்லை.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149163032055907882006-06-01T21:57:00.000+10:002006-06-01T21:57:00.000+10:00வணக்கம் குழைக்காட்டான்வாருங்கோ, வாருங்கோ, உங்களுக்...வணக்கம் குழைக்காட்டான்<BR/><BR/>வாருங்கோ, வாருங்கோ, உங்களுக்கும் எழுத்துமாற்றலால் அவஸ்தையா:-)<BR/><BR/>பேசாமால் புளொக்கின் உடையை மாறிவிடுவோமா?<BR/>நிறைய எழுத இருக்கின்றது, இந்தப் பிரச்சனை என்னை ரணகளம் ஆக்குதே:-((((கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149162166194217712006-06-01T21:42:00.000+10:002006-06-01T21:42:00.000+10:00ஆரோ என்னவொ சொன்னார்கள் என்பதற்காக இப்படி எழுத்தை வ...ஆரோ என்னவொ சொன்னார்கள் என்பதற்காக இப்படி எழுத்தை வெள்ளெளுத்தாக மாத்தி வச்சிருக்கிறது கொஞ்சமும் நல்லா இல்லை....<BR/><BR/>தொடர்ந்து வாசிக்கா ஆவலாய் உள்ளேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149157445063198552006-06-01T20:24:00.000+10:002006-06-01T20:24:00.000+10:00வணக்கம் ராகவன்,இந்தக் கேரளப் பயணம் அடிக்கடி இவ்வூர...வணக்கம் ராகவன்,<BR/><BR/>இந்தக் கேரளப் பயணம் அடிக்கடி இவ்வூருக்குச் செல்லும் ஆவலையும் தூண்டியிருக்கின்றது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149150570869998512006-06-01T18:29:00.000+10:002006-06-01T18:29:00.000+10:00நல்ல தொடக்கம் பிரபா. திருவனந்தபுரம் அழகும் எளிமையு...நல்ல தொடக்கம் பிரபா. திருவனந்தபுரம் அழகும் எளிமையும் சேர்ந்த ஊர். வீண் ஆர்ப்பாட்டங்கள் இல்லை. நானும் போயிருக்கிறேன். கேரளா முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு. இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் உண்டு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149136473545342552006-06-01T14:34:00.000+10:002006-06-01T14:34:00.000+10:00வணக்கம் கொளுவிநான் போனால் ஆச்சி போன மாதிரி:-)பிளேன...வணக்கம் கொளுவி<BR/><BR/>நான் போனால் ஆச்சி போன மாதிரி:-)<BR/>பிளேனிலை சிலுக்கு, அனுராதா எல்லாம் இல்லை காணும்.<BR/>நீர் எப்ப தேஜாசிறீ காலத்துக்கு வரப்போறீர்?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149136309115562712006-06-01T14:31:00.000+10:002006-06-01T14:31:00.000+10:00வணக்கம் துபாய் ராஜாவழக்கம் போற் தங்கள் ஊக்கத்திற்க...வணக்கம் துபாய் ராஜா<BR/><BR/>வழக்கம் போற் தங்கள் ஊக்கத்திற்கு என் நன்றிகள்.<BR/>இந்தப் பெரியண்ணனுக்கு மணி கட்டுஅது யார்?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149136190474727532006-06-01T14:29:00.000+10:002006-06-01T14:29:00.000+10:00வணக்கம் சின்னக்குட்டிபெங்களூரில் தமிழர்கள் அதிகம் ...வணக்கம் சின்னக்குட்டி<BR/><BR/>பெங்களூரில் தமிழர்கள் அதிகம் தான். கேரளத்தொடர் முடிந்ததும் அந்த அனுபவங்களையும் தருகின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149094518446630662006-06-01T02:55:00.000+10:002006-06-01T02:55:00.000+10:00அப்பு மட்டும் பயணம் போனால் எப்பிடி? ஆச்சியையும் எ...அப்பு மட்டும் பயணம் போனால் எப்பிடி? ஆச்சியையும் எல்லோ கூட்டிட்டு போகோணும்.. <BR/><BR/>அதென்ன சிலுக்கு எயார்.. புதுப்பெயராக கிடக்கு.. <BR/><BR/>-கொழுவியெண்டு வந்தாலும் தழுவி எண்டு வாசியுங்யோ -கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149079198190661602006-05-31T22:39:00.000+10:002006-05-31T22:39:00.000+10:00ஆரம்பமே அருமை!!ஈராக்,வளர்ந்த நாடுகளின் பெரியண்ணன் ...ஆரம்பமே அருமை!!ஈராக்,வளர்ந்த நாடுகளின் பெரியண்ணன் போக்கு,<BR/>சினிமா,தமிழ்மணம்,பயணச்சூழ்நிலை<BR/>என கலந்து எழுதியிருப்பது நன்றாக<BR/>உள்ளது.பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் பிரபா!!!.<BR/><BR/> அன்புடன்,<BR/> (துபாய்)ராஜா.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149076550628911822006-05-31T21:55:00.000+10:002006-05-31T21:55:00.000+10:00பிரபா.... இப்ப பெங்களூரிலா.....கொழும்பிலை தமிழர் ...பிரபா.... இப்ப பெங்களூரிலா.....கொழும்பிலை தமிழர் மாதிரி....பெங்களூர் கிட்டதட்ட தமிழ் ஊர் என்று கூறுவினம்...சுஜாதா வின் முன்னைய கதைகளில் பெங்களூர் பின்புலம் அடிபடும்.... தொடருங்கள்...பயணக்கட்டுரைக்கான முத்திரையுடன் தொடங்கியிருக்கிறீங்கள்....தொடருங்கள்....சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149075970313623242006-05-31T21:46:00.000+10:002006-05-31T21:46:00.000+10:00வருகைக்கு நன்றிகள் சிறீ அண்ணா,படம் போடுவதில் என் ...வருகைக்கு நன்றிகள் சிறீ அண்ணா,<BR/><BR/>படம் போடுவதில் என் புளொக்கில் எனோ இன்று சிரமம் கொடுக்கின்றது. தொடர்ந்து இரு பதிவுகளை இன்று போட இருந்தேன், படம் போட முடியாததால் நிறுத்திவைத்திருக்கின்றேன்.<BR/><BR/>//எமது நாட்டின் வளத்தைச் சுரண்டி எடுத்து விட்டு இப்போது aid என்ற போர்வையில் திருப்பித் தருகிறார்களாம். //<BR/>இந்தப் பயங்கரவாதத்தைத் தட்டிக்கேட்க வழியில்லை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149072194372967402006-05-31T20:43:00.000+10:002006-05-31T20:43:00.000+10:00நல்ல பயணக்கட்டுரை. இந்தப் பதிவிலை ஒரு படத்தையும் க...நல்ல பயணக்கட்டுரை. இந்தப் பதிவிலை ஒரு படத்தையும் காணோமே? ஒரு படத்தையெண்டாலும் போட்டு விடுங்கோ.<BR/><BR/>//உன்னுடைய நாட்டைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்றுவிட்டு தன் கலாச்சாரத்தையும் திணித்து, எங்கள் நாட்டின் வளங்களையும் சுரண்டுகின்றார்கள்// உண்மை தான்.<BR/>எமது நாட்டின் வளத்தைச் சுரண்டி எடுத்து விட்டு இப்போது aid என்ற போர்வையில் திருப்பித் தருகிறார்களாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149072037057569352006-05-31T20:40:00.000+10:002006-05-31T20:40:00.000+10:00எண்ணைக்குளியல் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை அண...எண்ணைக்குளியல் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை அண்ணா.<BR/>நான் இப்போது பெங்களூரில்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28863647.post-1149069336525316872006-05-31T19:55:00.000+10:002006-05-31T19:55:00.000+10:00கேரளா சென்றவர்கள்;அது யாழ்பாணம் போல் என்று கூறக் க...கேரளா சென்றவர்கள்;அது யாழ்பாணம் போல் என்று கூறக் கேட்டுள்ளேன். மறக்காமல் மருத்தெண்ணைக் குளியல் போடவும்.<BR/>யோகன் -பாரிஸ்Anonymousnoreply@blogger.com